திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் போராட்டம் – வியாபாரி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் போராட்டம் - வியாபாரி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு திருச்சி என்.எஸ்.பி சாலையில் தெப்பக்குளத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த தரைக்கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம்…

நீண்ட நாட்களாக போராட்டத்தில் பங்கெடுத்திருக்கும் 1953 தூய்மைப் பணியாளர்களுக்கும் அடிப்படைத் தேவையான…

நீண்ட நாட்களாக போராட்டத்தில் பங்கெடுத்திருக்கும் 1953 தூய்மைப் பணியாளர்களுக்கும் அடிப்படைத் தேவையான பொருட்களை தவெக வழங்கும் - தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நீண்ட நாட்களாக போராட்டத்தில் பங்கெடுத்திருக்கும் 1953…

காமராஜர் மக்கள் கட்சி தமாகாவுடன் இணைப்பு -தமிழருவி மணியன்

காமராஜர் மக்கள் கட்சி தமாகாவுடன் இணைப்பு -தமிழருவி மணியன் காந்திய மக்கள் இயக்கம் தலைவராக இருந்த தமிழருவி மணியன் பின்னாளில் தனது இயக்கத்தை காமராஜர் மக்கள் கட்சி என மாற்றம் செய்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தமிழருவி மணியன் நடத்தி…

நீதிமன்றங்கள் அரசியலமைப்பின் காவலர்கள்-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த்

நீதிமன்றங்கள் அரசியலமைப்பின் காவலர்கள்-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அரசியலமைப்பு தினத்தையொட்டி, டெல்லியில் உச்சநீதிமன்ற பார் கவுன்சில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் சட்டத்துறை அமைச்சர்…

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தக் கோரி வழக்கு- உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தக் கோரி வழக்கு- உயர் நீதிமன்றம் உத்தரவு மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ஆர்.வி.கதிர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த…

டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா!- கம்பீர் விளக்கம்

டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா!- கம்பீர் விளக்கம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தென்ஆப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 489 ரன்கள் எடுத்தது. இந்தியா வெறும் 201 ரன்கள் மட்டுமே…

 நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் பாதுகாப்போம்-முதல்வர் ஸ்டாலின்

 நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் பாதுகாப்போம்-முதல்வர் ஸ்டாலின் அரசியலமைப்பு தினத்தையொட்டி, நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை பாதுகாப்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

என்னைப் போன்று பலருக்கு கனவு காணும் சக்தியை நனவாக்கும் வலிமை அளித்தது -பிரதமர் மோடி கடிதம்

என்னைப் போன்று பலருக்கு கனவு காணும் சக்தியை நனவாக்கும் வலிமை அளித்தது -பிரதமர் மோடி கடிதம் ஒரு எளிய மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்த ஒருவர், 24 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் தொடர்ந்து பணியாற்ற உதவியது…

அரசியலமைப்பின்மாண்பையும், உரிமைகளையும் காக்க உறுதியேற்போம் – தவெக தலைவர் விஜய்.

அரசியலமைப்பின்மாண்பையும், உரிமைகளையும் காக்க உறுதியேற்போம் - தவெக தலைவர் விஜய். இந்திய அரசியல் சாசன தினமாகக் இந்த நாளில் இந்திய அரசியலமைப்பின் மாண்பையும் அது நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் காக்க உறுதியேற்போம்’ என தவெக தலைவர்…

தி.மு.க.வின் ஏவல் துறையாக காவல் துறை செயல்படுகிறது-சண்முகம் எம்.பி குற்றச்சாட்டு.

தி.மு.க.வின் ஏவல் துறையாக காவல் துறை செயல்படுகிறது-சண்முகம் எம்.பி குற்றச்சாட்டு. விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வானுார் அருகே கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்ணை, வானுார் மேற்கு ஒன்றிய…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்