வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மரணம்-பிரதமர் மோடி இரங்கல்

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மரணம்-பிரதமர் மோடி இரங்கல் வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவில், வங்கதேச…

வடமாநில இளைஞரை தாக்கிய சம்பவம் வீடியோவை சமூகவலைதளங்களில் பரப்ப வேண்டாம்-தமிழ்நாடு அரசு வேண்டுகோள்

வடமாநில இளைஞரை தாக்கிய சம்பவம் வீடியோவை சமூகவலைதளங்களில் பரப்ப வேண்டாம்-தமிழ்நாடு அரசு வேண்டுகோள் திருத்தணி ரயில் நிலையம் அருகே சிறுவர்கள் சிலர் வடமாநில வாலிபர் ஒருவரை சுற்றிவளைத்து அரிவளாால் வெட்டி ரீல்ஸ் எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை…

தனிநபர் பெருமை கோமாளிதனம்மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் -இயக்குநர் மாரி செல்வராஜ்

தனிநபர் பெருமை கோமாளிதனம்மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் -இயக்குநர் மாரி செல்வராஜ் திருத்தணி ரயில் நிலையம் அருகே சிறுவர்கள் சிலர் வடமாநில வாலிபர் ஒருவரை சுற்றிவளைத்து அரிவளாால் வெட்டி ரீல்ஸ் எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…

மாநில அளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டியில் திருச்சி மாவட்டம் முதலிடம்!

மாநில அளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டியில் திருச்சி மாவட்டம் முதலிடம்! தமிழ்நாடு ஏரோஸ்கேட்டோபால் 7-ஆவது மாநில அளவிலான போட்டி திருச்சி மாவட்டம் தொட்டியம் கொங்குநாடு கல்லூரியில் 27 மற்றும் 28 ஆம் தேதி மிக விமர்சியாக நடைபெற்றது.…

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்.

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். வங்கதேச முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சி தலைவருமான கலிதா ஜியா, உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த நவம்பர் 23 ம் தேதி தலைநகர் டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.…

பெண்கள் முன்னேறினால்தான் ஒட்டுமொத்த சமூகமும் முன்னேறும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண்கள் முன்னேறினால்தான் ஒட்டுமொத்த சமூகமும் முன்னேறும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் பல்லடத்தில் திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,தேர்தல் என்றாலே திமுகவின்…

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா!

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா! பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு! மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளின் மிக முக்கியமான நிகழ்வு விஷ்ணு…

சர்வதேச ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்தார் உதயநிதி!

சர்வதேச ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்தார் உதயநிதி! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று கோவை வந்தார். நேற்று மாலை திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையில் நடந்த மகளிர் மாநாட்டில் பங்கேற்று பேசினார். இன்று காலை துணை…

சாம்பியன் பட்டம் வென்றார் சூர்யா கரிஷ்மா!

சாம்பியன் பட்டம் வென்றார் சூர்யா கரிஷ்மா! 87-வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தன்வி பத்ரி, சூர்யா கரிஷ்மா தமிரி உடன் மோதினார். இதில் சிறப்பாக…

தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்த டெல்லி அரசு உத்தரவு!

தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்த டெல்லி அரசு உத்தரவு! தேசிய தலைநகர் முழுவதும் உள்ள தெருநாய்களை கணக்கெடுக்கும் பணிக்கு அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து பள்ளி ஆசிரியர்களையும் பயன்படுத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்