பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் முதல் பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் முதல் பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. இயல் இசை நாடக பன்முகக் கலைஞர்களின் நலவாழ்வு குறித்து துவங்கப்பட்ட அமைப்பு பன்முகக் கலைஞர்களின் நலவாழ்வு…

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி…

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல். தமிழகத்தில் ஆசிரியர் தகுதி பெற்ற லட்சக்கணக்கான வேலையில்லா பட்டதாரிகள் இருக்கின்றனர்.…

கோரமண்டல் ரயில் விபத்து | தமிழர்கள் அதிகம் பயணிக்க வாய்ப்பு | மீட்புப் பணிகளுக்கு தேவையான உதவிகளை…

ஒடிசா ரயில் விபத்தில் 207 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இரண்டு பயணிகள் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய

திருச்சி ஆத்மா மருத்துவமனை, திருச்சி மாவட்ட காவல்துறை, பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு மற்றும்…

திருச்சி ஆத்மா மருத்துவமனை, திருச்சி மாவட்ட காவல்துறை, பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு மற்றும் 23 க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து திருவெறும்பூர் பகுதியில் உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கை ஒப்ப விழிப்புணர்வு…

திருச்சி மாநகரில் டி.டி.வி. தினகரன் கரத்தை வலுப்படுத்துவோம் – மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்.

திருச்சி மாநகரில் டி.டி.வி. தினகரன் கரத்தை வலுப்படுத்துவோம் - மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்.
திருச்சி மாநகர், மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநகர், மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்