திருச்சி அருகே சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை கொலை செய்து விடுவதாக மிரட்டிய வழக்கில் ரவுடி கைது!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள செல்வபுரத்தை சேர்ந்தவர் சாமி கண்ணு மகன் விஷ்ணு (எ) வெங்கடேஷ் (29). இவர் மீது பணம் பறிப்பு அடிதடி தகராறு என பத்து வழக்குகள் ஏற்கனவே உள்ள நிலையில் 11 வது வழக்காக நேற்று திருவெறும்பூர் காவல்…

நவீன கையடக்க ஓயன்ஸ் ECG கருவி அறிமுக நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது!

இதயத் துடிப்பை பதிவு செய்து கைபேசிக்கு அனுப்பக்கூடிய நவீன கையடக்க ஓயன்ஸ் ECG கருவியின் அறிமுக நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. வி.ஆர். டெல்லா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி…

வருமான வரியை உரிய நேரத்தில் செலுத்தினால் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தவிர்க்கலாம் – வருமான…

அபராத வட்டியை தவிர்க்க வருமான வரியினை உரிய தவணையில் செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை இணை ஆணையர் புவனேஸ்வரி திருச்சியில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித்துறை சார்பில் வணிகர்கள் மற்றும் தொழில் அதிபர்களுக்கான…

குரூப் 4 தேர்வுக்கான மாதிரித் தேர்வு டிச.11 ஆம் தேதி திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது!

திருச்சி மாவட்ட மைய நூலக வளாகத்தில் வரும் 11ஆம் தேதி குரூப்-4 பணியிடங்களுக்கான போட்டித்தர்வுக்கு மாதிரித் தோவு நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட மைய நூலகத்தின் முதல்நிலை நூலகா் சு. தனலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில்…

திருச்சியில் கொடி நாள் நிதி வசூலை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் தேநீர் விருந்து நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டு கொடிநாள் நிதி வசூலை தொடங்கி வைத்து, முன்னாள் படைவீரர் மற்றும் அவர்கள்…

திருச்சி மாநகராட்சி சார்பில் ₹.25 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பி…

மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கன மழை பெய்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை பகுதியில் பல இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி…

2026 ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் சென்னைக்கு இந்த நிலை வராது – கருப்பு முருகானந்தம் திருச்சியில்…

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி நடைபெறும் போது இது போன்ற நிலைமை சென்னையில் நிகழாது - சென்னை மழை வெள்ளம் குறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் பேட்டி சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 67 வது நினைவு தினத்தை முன்னிட்டு…

பாபர் மசூதி இடிப்பு தினம் – திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கண்டன ஆர்ப்பாட்டம்!

பாபர் மசூதிக்கு சொந்தமான இடத்தில் பாபர் மசூதியை கட்டித் தர வேண்டும். பாபர் பள்ளிவாசல் இடித்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 63 பேர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் - எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் திருச்சியில் பேட்டி…

பள்ளி மாணவர்களுக்கான வாள் விளையாட்டு போட்டி திருச்சியில் நடைபெற்றது!

17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான வாள் விளையாட்டு போட்டி திருச்சியில் நடைபெற்றது திருச்சி மாவட்ட வாள் விளையாட்டு சங்கம் சார்பில் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வாள் விளையாட்டு போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில்…

பாபர் மசூதி இடிப்பு தினம் – திருச்சியில் தமுமுக பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் எந்தவிதமான சர்ச்சைகளையும் ஏற்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது தெரிவித்துள்ளார் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6 ஆம் தேதி பாபர்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்