ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஸ்ரீரெங்கநாச்சியாருக்கு வைகுந்த ஏகாதசி விழா இன்று தொடக்கம்!

திருச்சி ஶ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் நம்பெருமாளுக்கு நடத்தப்படும் அனைத்து உற்சவ விழாக்களும் ஶ்ரீரெங்கநாச்சியாா் எனப்படும் தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி நம்பெருமாளுக்கு நடத்தப்பட்ட வைகுந்த ஏகாதசி விழா நேற்றுடன் நிறைவு…

பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு – அரசியல் திருப்பம்

பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு - அரசியல் திருப்பம் தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பல அணிகள் உருவாகியது. ஆனாலும், எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து…

திருச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது... திருச்சி மாவட்டத்தில் வருகிற 2024 ஆம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்கள்…

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வேடுபறி உற்சவம் – தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய…

108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்போடு போற்றப்படும் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த 12 ஆம் தேதி…

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது – மாநில தலைவர் பேட்டி!

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மகளிர் அணி/ இளைஞரணி மாநில மாநாடு திருச்சி திருவானைக்காவலில் நாளை (ஞாயிறு) நடைபெறுகிறது. இது குறித்து தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில தலைவர் நாராயணன் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்து…

கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு தர்மபுரி மாவட்ட பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் அஞ்சலி…

கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு தர்மபுரி மாவட்ட பன்முக கலைஞர்கள் அனைவரும் அமைப்பின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர், தேமுதிக கட்சியின் நிறுவன…

பிரதமா் நரேந்திர மோடி வருகை – திருச்சியில் ‘டிரோன்கள்’ பறக்கத் தடை!

பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் விதமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜனவரி 2 ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி திருச்சி வருகை தர உள்ளார். அன்றைய தினம் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில்…

மூன்றாவது முறையாக வென்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார் – பாரிவேந்தர் எம்.பி திருச்சியில் பேட்டி

இந்திய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டம் திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலில்  நடைபெற்றது. பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் நிறுவனத் தலைவருமான டாக்டர் பாரிவேந்தர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் டாக்டர்…

தமிழகத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு திருவுருவ சிலை அமைக்க வேண்டும் – பன்முகக் கலைஞர்கள்…

தமிழகத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு திருவுருவ சிலை அமைக்க வேண்டும் - பன்முக கலைஞர் நலவாழ்வு அமைப்பு இயல் இசை நாடகம் போன்ற பன்முகக் கலைஞர்களின் நல வாழ்வு குறித்த அமைப்பு, திருச்சியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது...…

திருச்சி குழுமணி நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் கேமரா வசதியுடன் சோதனைச் சாவடி

திருச்சி குழுமணி நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் கேமரா வசதியுடன் சோதனைச் சாவடி திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே குழுமணி நான்கு சாலை சந்திக்கும் இடத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் வீ.வருண்குமார் அவர்கள் தலைமையில், ஜீயபுரம்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்