திருச்சி விமான நிலையத்தில் ₹.64.51 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிகளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும்…

எடப்பாடி பழனிச்சாமியை விரைவில் திகார் ஜெயிலுக்கு அனுப்புவேன்‌ – ஓ.பி.எஸ் திட்டவட்டம்!

எடப்பாடி பழனிச்சாமியை விரைவில் திகார் ஜெயிலுக்கு அனுப்புவேன் அதற்கான ரகசியத்தை உரிய நேரத்தில் உரிய இடத்தில் தெரிவிப்பேன் - திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி திருச்சியில் அ.தி.முக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில், ஆலோசனைக்…

PACL முதலீட்டாளர்களின் பணம் வட்டியுடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரி திருச்சியில் கவன ஈர்ப்பு…

PACL நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களின் பணத்தை வட்டியுடன் கிடைக்க விரைவில் நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் ஆவணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முதலீட்டாளர்கள் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு…

நாட்டுப்புற கலைஞர்களுக்கு கரும்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

நாட்டுப்புற கலைஞர்களுக்கு கரும்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் சேலம் மாவட்டத்தில் உள்ள நாட்டுப்புற கலைஞர்களுக்கு கரும்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது,

திருச்சியில் கஞ்சா மற்றும் அபாயகரமான ஆயுதங்களுடன் சமூக வலை தளங்களில் நேரலை செய்த இளைஞர்கள் கைது!

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூர், மருதாண்டக்குறிச்சி ஆகிய இடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி எண்ணுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்

ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைபயணம் இந்தியா கூட்டணிக்கு வலு சேர்க்கும் – திருச்சியில்…

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பொங்கல் விழா காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு கட்சியினருக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து…

திருச்சியில் கேப்டன் விஜயகாந்துக்கு திருவுருவ சிலை நிறுவ வேண்டும் – நாடகக் கலைஞர்கள்…

மறைந்த புரட்சிக் கலைஞர் டாக்டர் கேப்டன் விஜயகாந்த் சினிமா துறை, சமூக சேவை, அரசியல் துறை என மூன்று துறையிலும் செய்த சேவையானது அளவற்றது. நாட்டுப்புற நாடக கலைஞர்களுக்கு ஆசானாக திகழ்ந்தவர். அதன் அடிப்படையில் மறைந்த புரட்சிக் கலைஞர் டாக்டர்…

பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை அழித்து விடுவார்கள் – திருச்சி மக்கள் அதிகாரம்…

மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடிப்போம் INDIA கூட்டணியை ஆதரிப்போம் என்கிற மையக்கருத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருச்சியில் பேரணி மற்றும் மாநாடு நடைபெற்றது‌. இதில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, சட்ட மன்ற உறுப்பினர்…

திருச்சியில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா விளையாட்டு போட்டிகள் தொடக்கம்!

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், திருச்சி மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அலுவலகம் மூலம் பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகள், இளைஞா்கள் பங்கேற்கும்…

ஜனவரி 23, 24 இரு தினங்கள் வேலை நிறுத்த போராட்டம் – மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம்…

திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் தர்ணா போராட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் முன்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் ராகுராமன் தலைமையில் நடைபெற்றது.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்