திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி – அமைச்சர் மகேஷ்…

தேசப்பிதா அண்ணல் காந்தியடிகள் மத வெறியர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட இன்றைய தினம், அனைத்து மாவட்டங்களிலும் மத நல்லிணக்க உறுதிமொழி நிகழ்ச்சி நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் திருச்சி…

கேப்டன் விஜயகாந்த் 30வது நினைவு நாள் அமைதி ஊர்வலம் சா.கண்ணனூர் பேரூர் கழகம் சார்பில் நடைபெற்றது…

கேப்டன் விஜயகாந்த் 30வது நினைவு நாள் அமைதி ஊர்வலம் சா.கண்ணனூர் பேரூர் கழகம் சார்பில் நடைபெற்றது - எம்.எல்.ஏ.கதிரவன் பங்கேற்பு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் கேப்டன் அவர்களின் 30 ஆம் நாள் நினைவு நாளை ஒட்டி, திருச்சி…

திருச்சியில் நடைபெற்ற கேலோ இந்தியா களரி பயிற்று விளையாட்டு போட்டியில் கேரளா மாநிலம் ஒட்டுமொத்த…

திருச்சியில் நடைபெற்ற தேசிய கேலோ இந்தியா, களரி பயிற்று விளையாட்டுப் போட்டியில் கேரள மாநிலம் அதிகளவில் பதக்கங்களை குவித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. திருச்சி அண்ணா உள்விளையாட்டரங்கில் கடந்த 27 ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை…

மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிப்ரவரி 18 ஆம் தேதி தமிழகத்திற்கு வரும் மோடி, பாஜக பொதுக் கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார். சமீபத்தில், கேலோ இந்தியா தொடக்க விழாவிற்காக அவர் சென்னை வந்திருந்தார்.…

மூன்று மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து திருச்சியில் அரசு மருத்துவா்கள் கருப்புப் பட்டை…

திருச்சி அரசு மருத்துவமனையில் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றும் நிரந்தர மருத்துவா்கள் 23 பேருக்கு கடந்த 3 மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் மருத்துவா்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். எனவே, மருத்துவா்களுக்கு உடனடியாக ஊதியம்…

திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு!

அண்ணல் காந்தியடிகள் மதவெறியர்களால் சுட்டு கொல்லப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதியான இன்றைய தினம் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதனை…

ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதியாக மாறி பா.ஜ.க வின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறார் – சட்டத்துறை…

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள  சிறை காவலர்களுக்கான பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்த காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை இயக்குனர் மஹேஷ்வர்

திருச்சியில் முருகன் கோவில் சுவர் இடிப்பு பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சியில் முருகன் கோவில் சுவர் இடிப்பு பொதுமக்கள் சாலை மறியல் திருச்சி, எடமலைப்பட்டி புதூர் அருகே உள்ள எடமலைப்பட்டியில் சுமார் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ராமச்சந்திரா நகரில் உள்ள எடமலை முருகன் கோவிலை, 50…

திருச்சி காவேரி ஆற்றில் சாமி சிலை கண்டெடுப்பு

திருச்சி காவேரி ஆற்றில் சாமி சிலை கண்டெடுப்பு திருச்சி காவிரி ஆற்றில் பாதி மூழ்கிய நிலையில் சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலை கடத்திவரப்பட்டு காவேரி ஆற்றில் வீசப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

திருச்சி கேர் கல்வி குழுமத்தின் 12 வது பட்டமளிப்பு விழா – 125 பேர் பட்டம் பெற்றனர்!

திருச்சி திண்டுக்கல் சாலை தாயனூர் பகுதியில் உள்ள கேர் கல்வி குழுமத்தின் 12 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் VDart குழுமத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான சித் அகமது சிறப்பு விருந்தினராகக்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்