திருச்சியில் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்சோதி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது!

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தில்லை நகர் பகுதியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் வடக்கு மாவட்ட செயலாளருமான மு.பரஞ்சோதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வரும் 24 ஆம்…

கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தக்கோரி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம்…

அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் மாநில அளவிலான கூட்டம் திருச்சி மொரைஸ் சிட்டியில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள்…

திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தினர் தண்ணீர்…

அரைவட்ட சாலையால் பாதிக்கப்படும் 13 ஏரிகள் மீது உயர்மட்ட பாலம் அமைத்து நீர் ஆதாரத்தை காக்கக்கோரி திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தினர் தண்ணீர் அருந்தா தொடர் உண்ணா நிலை போராட்டத்தில்…

மத்திய தொழிற் சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் நடைபெற உள்ள நாடு தழுவிய வேலை…

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் மீதான GST வரியை நீக்க வேண்டும், தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகள் நான்கையும் திரும்ப பெற வேண்டும், குறித்த கால வேலை நியமனம் (பிக்சட் டெர்ம் எம்பிளாய்மெண்ட்) முறையை ரத்து…

விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்கக்கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே அரை நிர்வாணத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். இதனால்

திருச்சியில் முதுகு தண்டுவடம் பாதிப்படைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வசதிகளுடன் கூடிய…

திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு சிரமப்படுபவர்கள் எளிதாக பயன்படுத்தும்…

திருச்சி தேசிய கல்லூரியில் செமெஸ்டர் கட்டணத்தை உயர்த்திய கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து இந்திய மாணவர்…

திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தேசிய கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளின் கல்லூரி கட்டணத்தை கல்லூரி நிர்வாகம் உயர்த்தி உள்ளதாகவும், இதனால் கல்லூரி மாணவ மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த கல்லூரி…

ஆ.ராசா அவதூறு பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவில்லை எனில் பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக…

சோழிய வெள்ளாளர் சங்கத்தின் தலைவர் டாக்டர் செந்தில் பிள்ளை திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள கி.ஆ.பெ பள்ளியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில் அவர் கூறுகையில்... வ.உ.சி அவர்களையும் சோழிய வெள்ளாளர் மக்களையும்…

நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜை…

நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜை அறிவிக்க கோரி இ-தபால் அனுப்பும் போராட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான எல்.அடைக்கலராஜ்…

திருச்சி மாநகராட்சி ஆணையர் பணியிட மாற்றம்!

திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநராக  பணியிட மாற்றம் செய்யப்பட்டடுள்ளார் தமிழகத்தில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக தமிழக அரசு பணியிட மாற்றம்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்