தடை செய்யப்பட்ட கூல்லிப் என்ற போதைப் பொருட்களுக்கு மாணவர்கள் அடிமையாகி அவர்களது வாழ்க்கை நாசமாகி…

திருச்சி கலையரங்கத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் கிராம, வட்டார, பேரூராட்சி, நகராட்சி, மற்றும் மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள போதைப் பொருள் தடுப்பு இயக்கத்தின் உறுப்பினர்களுடனான கண்காணிப்பு குழு கூட்டம் திருச்சி…

திருச்சி தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பயிலும் மாணவி மர்ம மரணம் – கல்லூரி நிர்வாகம் கொலை…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே அமைந்துள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்…

திருச்சியில் ஊர் கேப்ஸ் மின் ஆட்டோ சேவையை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து துவக்கி வைத்தார்!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மரிய அந்தோணி. இவர் கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் ஊர்கேப்ஸ் என்ற வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்து ஆட்டோவில் பயணம் மேற்கொள்ளும் வகையில் ஆட்டோ சேவையை துவங்கி செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக…

திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடியே 19 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 666 கிராம் தங்கம் பறிமுதல்!

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாய், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் நூதன முறையில் தங்கம் கடத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.…

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும் – போக்குவரத்துக் கழக ஊழியா்கள் 24 மணி நேர…

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியா் சம்மேளனம் (சிஐடியு), தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கம் ஆகியோர் இணைந்து 24 மணி நேர பட்டினிப் போராட்டத்தை அறிவித்து இருந்தனர். அதன்படி திருச்சியில் 2 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம்…

திருச்சியில் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்த கே.எம்.சி மருத்துவமனை – அகில இந்திய…

அகில இந்திய மறுமலர்ச்சி கழகத்தினர் நேற்றைய தினம், தலைவர் பொன் முருகேசன் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில்.... திருச்சி தென்னூர் பகுதியில் கே.எம்.சி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த…

திருச்சியில் காரை சுற்றி சாலை அமைத்த சம்பவம் – பொதுமக்கள் அதிருப்தி – அமைச்சர்…

திருச்சி மாநகராட்சி 56-ஆவது வாா்டுக்கு உட்பட்ட கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோயில் எதிரே அமைந்துள்ளது திருநகா். இப்பகுதியில் சாலை மோசமானதாக இருந்ததால், புதிதாக தாா் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு தெருவில் சாலையோரம்…

28% உள்ள ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக அரசு குறைக்க வேண்டும் – இரு சக்கர மோட்டார் வாகன பழுது…

திருச்சி மண்டல இரு சக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் தொழிற்சங்கம் மற்றும் தமிழ்நாடு இருசக்கர வாகனப் பழுது நீக்குவோர் தலைமை நல சங்கம் இணைந்து நடத்திய 22 வது ஆண்டு பொதுக்குழு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி சுப்ரமணியபுரம்…

திருச்சி வள்ளுவர் நகர் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா!

திருச்சி மாநகர் மதுரை ரோடு வள்ளுவர் நகர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம். இந்த ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அய்யாளம்மன் படித்துறையிலிருந்து திருமஞ்சனம், புனித நீர் எடுத்துவரப்பட்டது.…

திருச்சியில் சௌராஷ்டிரா வாலிபர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா – மாணவ மாணவிகளுக்கு கல்வி…

திருச்சி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் மற்றும் சகோதர சங்கங்களின் சார்பில் முப்பெரும் விழா திருச்சி நடுகுஜிலி தெரு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தலைவர் JJ.மகேஷ் தலைமை வகித்தார். செயலாளர் BJ.ஹரிநாத்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்