கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்க எடப்பாடி பழனிச்சாமிக்கு வெக்கமாக இல்லையா? –…

ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் சிபிஐ விசாரணைக்கு அன்று முட்டுக்கட்டை போட்ட பழனிசாமி, இன்றைக்குக் கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு சிபிஐ விசாரணை கேட்பதற்கு வெட்கமாக இல்லையா? என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.…

திருச்சி செல்லாயி அம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம் – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…

திருச்சி தாராநல்லூரில் பிரசித்தி பெற்ற செல்லாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருத்தேர் உற்சவ விழா கடந்த 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி கடந்த 12 ஆம் தேதி அம்மா மண்டபத்தில் இருந்து தீர்தக்குடம் கொண்டு வரப்பட்டு…

ரயில் பெட்டிகள் சரியான பராமரிப்பு இல்லாததற்கு தனியார் மயமே காரணம் – SRMU துணை பொதுச் செயலாளர்…

ரயில்களை பராமரிப்பதில் ரயில்வே துறை அலட்சியம் காட்டுவதாகவும், தமிழ்நாட்டில் ஓடும் ஏராளமான ரயில்களில் ஓட்டை பெட்டிகள்தான் இணைக்கப்படுகின்றன எனவும், கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் பராமரிப்பில் தொடர்ந்து அலட்சிய போக்கையே ரயில்வேதுறை…

திருச்சி தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் இதுவரை 7 மாணவிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர் –…

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மானாமதுரை நகரச் செயலாளராக உள்ளார். இவரது மகள் தாரணி. இவர் திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் (தனலட்சுமி சீனிவாசன்)…

திருச்சியில் தீபாவளி சீட்டு நடத்தியவர் 10 லட்சம் ரூபாயுடன் தலைமறைவு – பணத்தை மீட்டு தரக்கோரி…

திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் திருச்சியில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2 வருடங்களாக அதே பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தியுள்ளார். மாதம் 500 ரூபாய்…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் கூட்டு நடவடிக்கை குழுவினர் தர்ணா போராட்டம்!

காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை, கிராமப் பகுதி சமுதாய சுகாதார செவிலியா் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டம்…

உலக போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

உலக போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த குடிபோதை சிகிச்சை & மறுவாழ்வு மையம் மற்றும் காஜாமலை மகளிர் மன்றம் சார்பில் விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடைபெற்றது. இன்றைய கால கட்டத்தில் சமுதாயத்தில் ஆண், பெண்,…

ரேஷன் கார்டில் e-KYC செய்து கொள்ள ஜூன் 30 கடைசி நாள்!

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் உணவு வழங்கல் துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ், அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களும் e-KYC செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் ரேஷன் கார்டில் அவர்களுக்கு கிடைத்து வரும்…

திருச்சி காவிரி ஆற்று மணல் திட்டு பகுதியில் முதலை நடமாட்டம் – பாலத்தில் இருந்து வேடிக்கை…

திருச்சி காவேரி ஆற்று மேம்பாலம் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சிக்கு பயன்படுத்தும் இடமாகவும், அய்யாளம்மன் படித்துறை, அம்மா மண்டபம் படித்துறை குளிர்ப்பதற்கும், பொழுதுபோக்கு இடமாகவும் இருந்து வருகிறது. திருச்சி சிந்தாமணி…

பாஜகவின் போராட்டங்களை ஆர்ப்பாட்டங்களை தடுத்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் டிஜிபி மற்றும்…

பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா திருச்சி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... பாஜகவின் போராட்டங்களை ஆர்ப்பாட்டங்களை தடுத்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் டிஜிபி மற்றும் காவல்துறையின் வேலையாக…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்