விக்கிரவாண்டி தேர்தலில் நோட்டாவுக்கு ஓட்டு கேட்டு நூதன பிரச்சாரம் – சுயேட்சை வேட்பாளர்…

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 10-ம் தேதியும் அதனை தொடர்ந்து 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. இந்தக் கட்சியின் கூட்டணியில் இருப்பதால் தேமுதிகவும்…

உரிமம் பெற்ற துப்பாக்கி உரிமையாளர்கள் நலச்சங்கம் துவக்க விழா திருச்சியில் நடைபெற்றது!

தமிழக உரிமம் பெற்ற துப்பாக்கி உரிமையாளர்களுக்கான நலச் சங்க துவக்க விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிளாசா ஹோட்டலில் நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தின் மாநில தலைவர் வரதராஜன் வரவேற்புரையாற்றினார். திருநெல்வேலி மனநல ஆய்வு வாரிய…

புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை பாராளுமன்றத்தில் மீண்டும் விவாதத்தில் எடுத்துக்கொண்டு, குறைகளை…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழுவின் அவசர பொதுக்குழு கூட்டம் கடந்த 29.6.2024 அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. அதில் புதிதாக வடமொழி தலைப்புடன் சட்டமாக்கப்பட்டுள்ள பிஎன்எஸ், பிஎன்எஸ்எஸ், பிஎஸ் ஆகிய…

பன்முகக் கலைஞர்கள் சங்கம் செயற்குழு கூட்டத்தை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

பன்முகக் கலைஞர்கள் சங்கம் செயற்குழு கூட்டத்தை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. பன்முகக் கலைஞர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சேலம் மாவட்ட தலைவர், செயற்குழு உறுப்பினர் பிரவீன் குமார் தலைமையில், சேலம்…

திருச்சி யானை மறுவாழ்வு முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த யானை உடல் நலக்குறைவால் உயிரிழப்பு!

திருச்சி சிறுகனூர் அருகே எம்.ஆர். பாளையம் பகுதியில் உள்ள யானைகள் மறு வாழ்வு முகாமில் கீரதி (வயது 65) என்ற பெண் யானை கடந்த 2 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானை தூத்துக்குடி பகுதியில் உரிமம் இல்லாமலும், எந்த வித அனுமதி இல்லாமலும்…

திருச்சி அருகே பிரபல ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் குமார். இவரும் ஆதிகுடியை சேர்ந்த ராஜா என்ற கலைப்புலி ராஜாவும் நண்பர்கள். ஆனால், இருவருக்கும் அடிக்கடி ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவருக்கும் இடையே முன் விரோதம்…

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஜனநாயகத்திற்கு எதிராகவும், அரசியலமைப்புக்கு எதிராகவும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, திமுக சட்டத்துறை சார்பில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…

தொடையில் மறைத்து தங்கம் கடத்தல் – திருச்சியில் ₹.1.16 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு இலங்கை, துபாய், வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் தங்கத்தை அதிகளவில் கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை…

இந்தியாவில் நடைபெறும் 90 சதவீத இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியினர்தான் வெற்றி பெறுகின்றனர் –…

திருச்சியில் நடந்த பா.ஜ.க மூத்த தலைவர் இல.கண்ணன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வந்த மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசிய போது.... தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் விக்கிரவாண்டியில் பா.ம.க வின் அன்புமணியை ஆதரித்து பிரச்சாரம்…

நடிகர் விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பிறந்தநாள் கொண்டாட்டம்!

நடிகர் விஜய்யின் தந்தை புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் 82 வது பிறந்தநாள் விழா சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இந்த பிறந்த நாள் விழாவில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள மந்திர் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்