தமிழகத்தின் கல்வியின் தரம் குறித்து தமிழக ஆளுநர் பேசியது சரியே – ஹெச் ராஜா திருச்சியில்…

திருச்செந்துறை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் வக்பு வாரிய இடத்திற்கு சொந்தமானதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த பகுதி பொதுமக்கள் நிலத்தை விற்கவோ வாங்கவோ முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் திருச்சி திருச்செந்துறை…

திருச்சி சுந்தர விநாயகர் கோவில் குடமுழுக்கு விழா – திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்…

திருச்சி உறையூர் வைக்கோல்காரத் தெரு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தரவிநாயகர் கோவில் குடமுழுக்கு விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று காலை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டு முதலாம் கால யாகசாலை…

தேசிய ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு திருச்சி ஶ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் நடைபெற்ற ஊட்டச்சத்து…

ஊட்டச்சத்து விழிப்புணர்வு இந்தியாவில் பொது சுகாதாரத்தின் அடிப்படை அங்கமாகும். இருப்பினும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை தெரிவுகள் அதிகரித்து வருவதால், இளைய தலைமுறையினரிடையே ஊட்டச்சத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம்…

திருச்சி மெத்தடிஸ்ட் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய அமைச்சர்…

தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு எண்ணற்ற பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு சிறப்பாக…

திருச்சி விமான நிலையத்தில் ₹.64 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, துபாய், சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை…

தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க அனைத்து தடுப்பு நடவடிக்கைளையும், மேற்க்கொண்டுள்ளோம்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேரில்…

தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட்டால் நிதியை உடனடியாக விடுவிப்போம் என ஒன்றிய அரசு கூறுகிறது…

ஆய்வக உதவியாளர்களுக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் பயிற்சி கட்டகம் வெளியிடுதல் விழா திருச்சி சிந்தாமணியில் உள்ள தேசிய பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு…

திருச்சியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அரசு மருத்துவர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியையான அவரது…

திருச்சி மேலப்புதூரில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் இணைந்து மாணவ, மாணவிகளுக்கு விடுதி உள்ளது. விடுதியில் வெளியூர் மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியையாக கிரேஸ் சகாய ராணி (53) உள்ளார்.…

இலவச பன்முகக் கலைஞர்கள் கலைக்கூடம் பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளை சார்பில் துவங்கப்பட்டது

இலவச பன்முகக் கலைஞர்கள் கலைக்கூடம் பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளை சார்பில் துவங்கப்பட்டது பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளையின் சார்பில் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் நிலையில், தற்போது பள்ளி…

2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும் – திருச்சியில் அமைச்சர்கள்…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் 2 வது பொது உறுப்பினர்கள் கூட்டம் திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள தேசிய பள்ளி மைதானத்தில், கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். கிழக்கு மாநகர செயலாளர்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்