கருமண்டபம் ஶ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா!

திருச்சி கருமண்டபம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோவிலில் புதிதாக குபேர விநாயகர், சுப்பிரமணியர், பாம்பாளம்மன், ஒண்டிக்கருப்பு, விஷ்ணு துர்க்கை,…

ஸ்ரீரங்கத்தில் தொழில் முனைவோருக்கான கலந்தாய்வு கூட்டம் அனைத்து வணிகர்கள் நல சங்க தலைவர் ராஜன்…

திருச்சிராப்பள்ளி அனைத்து வணிகர்கள் நல சங்கம் சார்பில் தொழில் முனைவோர், வேலை வாய்ப்பு, கல்வி வளர்ச்சி தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் ஸ்ரீரங்கத்தில் நடந்தது. திருச்சிராப்பள்ளி அனைத்து வணிகர்கள் நல சங்கத்தின் தலைவர் எஸ். ராஜன் பிரேம் குமார்…

தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலர் சங்க 13 ஆவது மாநில மாநாடு – சபாநாயகர், பள்ளி…

தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலர் சங்க 13 ஆவது மாநில மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் அப்பாவு , அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர்…

திருச்சியில் நடந்த சிலம்பப் போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு!

ஜோதிவேல் சிலம்பக்கூடம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் தமிழர் சிலம்ப கலைத் திருவிழா திருச்சி உறையூர் எஸ்.எம்.எஸ் பள்ளி வளாகத்தில்  நடைபெற்றது. இதில் தனித்திறன் மற்றும் குழு போட்டிகள் நடைபெற்றது. பல்வேறு…

புதுடில்லி;பா.ஜ.கவிடம் அடைக்கலம் ஆனது,

டில்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 5ம் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. தேர்தலில் தேசிய அளவில் 'இண்டி' கூட்டணியில் இருந்தாலும், ஆம் ஆத்மியும், காங்கிரசும் தனித்து போட்டியிட்டன. முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., 68

ஈரோடு இடைத்தேர்தலில் நோட்டா வாக்கு உயரும் என தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்

 ஈரோடு தொகுதியை பொறுத்தவரை நாங்கள் ரொம்ப தெளிவாக இருந்தோம். இன்றைக்கும் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். தேவையில்லாத தேர்தலாக தான் நாங்கள் பார்க்கிறோம். தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் தான் இருக்கிறது. இந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதி

தமிழகத்தில் தங்கம் சவரன் விலை, வரலாறு காணாத அளவுக்கு, 63,000 ரூபாயை தாண்டியது

இந்தியாவில் தங்கம் பயன்பாடு மற்றும் விற்பனையில், தமிழகம் முன்னணியில் உள்ளது. கல்வி, மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு, தங்கத்தை மட்டுமே பணமாக மாற்ற முடியும். எனவே, தங்கம் விலை உயர்ந்தாலும், பலர் வாங்கும் அளவை குறைத்து வாங்குகின்றனர்.

டில்லி சட்டசபை தேர்தலில்,வி.ஐ.பி., வேட்பாளர்கள் நிலை

புது டில்லி தொகுதி இந்த தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பா.ஜ., சார்பில் முன்னாள் முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் மகனான பர்வேஷ் வர்மா, காங்கிரஸ் சார்பில் முன்னாள்

முதல்வர் மருந்தகம் இந்த மாதம் இறுதிக்குள் துவங்கப்படும் – தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன்!

தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இன்று திருச்சியில் முதல்வர் மருந்தகம், நியாய விலை கடைகள் மற்றும் அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் கீழ்…

மணப்பாறை தனியார் பள்ளி பாலியல் சீண்டல் விவகாரம் 4 நாட்களுக்கு மட்டும் பேசி விட்டுவிடாமல் அரசு…

மனிதநேய மக்கள் கட்சியின் 17 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் தென்னூரில் நடைபெற்ற நிலையில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது பங்கேற்றார்.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்