முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை அ.தி.மு.க.,வினர் கொண்டாடினர்.

தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அ.தி.மு.க., தொண்டர்கள் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி மக்களுக்கு இனிப்புகளை வழங்கி வருகின்றனர். ராயப்பேட்டையில் உள்ள

பிரதமர் மோடி தேர்வு செய்த 10 பேர் மோகன்லால், மாதவன், மனு பாகர்…

நேற்று மன் கீ பாத் நிகழ்ச்சியில் உடல் பருமன் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது: இன்று எட்டில் ஒருவர், உடல் பருமன் பிரச்னையால் அவதிப்படுகிறார் என, ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. இதில் கவலையளிக்கும் விஷயம், குழந்தைகளிடம் இந்த பிரச்னை…

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. வார இறுதி நாளான, சனி கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.64,360க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், வார துவங்க முதல்

மகா கும்பமேளா குறித்து அவதூறு; 140 பேர் மீது வழக்குப்பதிவு

மகா கும்பமேளா குறித்து அவதூறு பரப்பியதாக சமூகவலைதள பக்கங்களை கையாளும் 140 பேர் மீது 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உ.பி.,யின் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13ம் தேதி துவங்கியது. வரும் 26ம் தேதி வரை நடக்க…

அமெரிக்க பெண்ணை காதலித்து கரம் பிடித்த ஶ்ரீரங்கம் இளைஞர் – திருச்சியில் தமிழ் முறைப்படி…

திருச்சியை பூர்விமாகக் கொண்ட மணமகன் ஹரி கிருஷ்ணன் மற்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்த சனம் என்பவருக்கும் திருச்சியில் தமிழ் பாரம்பரிய முறைப்படி இன்று திருமணம் நடைபெற்றது. மணமகன் ஹரி கிருஷ்ணன் திருச்சி ஶ்ரீரங்கம் பகுதியை பூர்வமாக கொண்ட…

ஸ்ரீரங்கத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்த இரண்டு ரவுடிகள் கைது!

திருச்சி அய்யனார் கோவில் தெரு சேர்ந்தவர் காளிமுத்தன் (வயது 36). இவர் அம்பேத்கர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை இரண்டு ரவுடிகள் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் பணம் கேட்டுள்ளனர். பிறகு அவரிடம் இருந்து…

மேட்டூரில் இருந்து கடலுக்கு செல்லும் நீரை அய்யாறு உப்பாற்றுடன் இணைக்க வலியுறுத்தி விவசாயிகள் திடீர்…

காவிரி-அய்யாறு- உப்பாறு இணைப்பு திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கி நிறைவேற்ற வேண்டும். இதனால் மேட்டூரில் இருந்து செல்லும் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க முடியும். ஐந்து மாவட்ட ஏரி குளங்கள் நிரம்பி 5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் விவசாயம்…

திருச்சியை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 20 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை –…

திருச்சி தில்லைநகரில் உள்ள பிரணவ் கேஸ்ட்ரோ மருத்துவமனை மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மூன்று குழந்தைகள் உள்பட 20க்கும் மேற்பட்டவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை கிளினிக்கல்ஸ் மருத்துவமனையில்…

நெல்லையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே சவுந்தரலிங்கபுரத்தில், விஜயன் என்பவரது வீட்டில் நள்ளிரவில் மர்மநபர்கள் 2 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி ஓடினர். இதையடுத்து, அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இது குறித்து போலீசாருக்கு

கிருஷ்ணகிரியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற குற்றவாளிகளை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

கிருஷ்ணகிரி மலைக்கு சென்ற பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 போதை இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், இருவர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், தலைமறைவாக இருந்த மேலும் இருவரை போலீசார்
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்