தேசிய தலைவர் கைதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் எஸ்டிபிஐ திருச்சியில் கண்டன…
SDPI கட்சியின் தேசிய தலைவர் எம்.கே ஃபைஸி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உடனே அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் பாலக்கரை ரவுண்டானா அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
…
…