தேசிய தலைவர் கைதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் எஸ்டிபிஐ திருச்சியில் கண்டன…

SDPI கட்சியின் தேசிய தலைவர் எம்.கே ஃபைஸி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உடனே அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் பாலக்கரை ரவுண்டானா அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் – தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம்…

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹாலில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின்…

திருச்சி – சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு 164 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 164 பயணிகளும்…

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு முக ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் வட்டம் எரையசமுத்திரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு மற்றும் கல்வி உபகரணங்கள் மதிய உணவு…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு கவுன்சிலர் அம்பிகாபதி ஏற்பாட்டில்…

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பொதுக் கூட்டங்கள்…

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழக முதல்வர் பிரதமர் மோடியை நேரடியாக சந்தித்து விளக்க வேண்டும்…

அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த வெல்லமண்டி நடராஜனின் மனைவி சரோஜாதேவி நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று திருச்சியில் உள்ள வெல்லமண்டி நடராஜனின் வீட்டிற்கு சென்ற அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி…

திரைப்படத்தில் பஞ்ச் வசனம் பேசி அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய் முதலமைச்சர் ஆக இன்னும் 50…

தியாகராஜ பாகவதர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் பாஜக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ராம சீனிவாசன்,.. விஸ்வர்மா திட்டத்தை…

வரும் தேர்தலில் திமுக பெரும் தோல்வியை சந்திக்கும் – ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெற்றோர்…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் சார்பாக திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று ஏறக்குறைய 12 ஆண்டுகளாக…

பாசிசத்திற்கு எதிராக போராடாமல் நடிகர் விஜய் கள்ள மவுனம் காப்பது, பாஜகவுடன் அவர் கள்ள உறவில்…

மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விசிக துணை பொது செயலாளர் வன்னி அரசு கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம்…

திருச்சியில் வஃக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து மமக கண்டன ஆர்ப்பாட்டம் – 500 க்கும் மேற்பட்டோர்…

ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் 2024-ஐ கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் சார்பில், பாலக்கரை ரவுண்டானா அருகே நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் முகமது…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்