வேளாண் பட்ஜெட்டில் எதிர்பார்ப்பது என்ன – தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி அயிலை சிவ சூரியன்…

தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் தமிழக வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் அயிலை சிவசூரியன்…

திருச்சி மாநகரில் வடமாநிலத்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஹோலி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது!

இந்தியாவில் வடமாநிலங்களில் குளிர்காலம் முடிந்து கோடை காலத்தை (வசந்தகாலத்தை) வரவேற்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மாா்ச் மாதத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன்படி, திருச்சி மாநகரில் வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிகளான பெரிய…

டாஸ்மாக்கில் ஏற்பட்ட முறைகேடு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் – திருச்சியில் டிடிவி…

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில், திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் காந்திமார்க்கெட் ஸ்ரீ மீனாட்சி மகாலில்…

சிலம்பம், கட்டைக்கால், கரகம் மூன்று கலைகளையும் ஒரே நேரத்தில், ஒரு மணி நேரம் செய்து உலக சாதனை படைத்த…

திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் லிங்கேஸ்வரி முருகேசன். இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புற நடனம் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் இவர் திருச்சியில் பல்வேறு பள்ளிகளில் சிலம்பம்,…

ஆவின் நிறுவன பங்கு முதலாக மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் – பால் உற்பத்தியாளர்கள் மண்டல…

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மண்டல செயற்குழு கூட்டம் மாநில இணை செயலாளர் கணேசன் தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பழனியப்பன் வரவேற்புரை ஆற்றினார். மாநில செய்தி தொடர்பாளர் ராஜு, மாநில…

திருச்சியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டம்!

மக்களவையில் இன்று பி.எம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக தமிழக எம்பிக்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “திமுகவினர் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள். மொழி பிரச்சனைகளை தூண்டுவது…

காங்கிரஸ் கட்சியை விஜய் விமர்சனம் செய்வதில்லை – அவருடைய ஒரே நோக்கம் திமுகவை எதிர்ப்பது தான்…

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின், ஜங்சன் கோட்டம் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிர்புறம் தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று, மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ்…

திருச்சி என்.ஆர் – ஐ.ஏ.எஸ் அகாடமியில் 47 வது வெற்றி விழா!

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராம்ஜி நகர் பகுதியில் அமைந்துள்ள என்.ஆர் - ஐ.ஏ.எஸ் அகாடமியில் 47 வது வெற்றி விழா நேற்று நடைபெற்றது. நிகழ்விற்கு அகாடமியின் தலைவர் ஆர்.விஜயாலயன் தலைமை தாங்கினார். இதில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4…

சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக தொடங்கியது – ஏராளமான பொதுமக்கள்…

சக்தி ஸ்தலங்களில் பிரதித்தி பெற்று விளங்கும் திருச்சி சமயபுரத்தில் அருள்பாலித்து வரும் மாரியம்மன் உலக மக்களின் நன்மைக்காக ஆண்டு தோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை பச்சை பட்டினி விரதம்…

திருச்சியில் சில குடும்பங்களை மட்டும் தொடர்ந்து புறக்கணித்து வரும் கலிபா பள்ளிவாசல் நிர்வாகம் மீது …

திருச்சி மாநகர் அரியமங்கலம் உக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் கலீபா பள்ளிவாசலுக்கு சொந்தமான மனையில் குடியிருக்கும் 10 குடும்பங்களை மட்டும் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஊர் நீக்கம் செய்து தொடர்ந்து வஞ்சித்து வரும் கலீபா பள்ளிவாசல் நிர்வாகிகள்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்