தமிழகத்தில் இட ஒதுக்கீடு உயர்த்தவில்லை என்றால் திமுக இஸ்லாமியர்களின் வாக்கை இழக்க நேரிடும் –…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருச்சி வரகனேரியில் மாவட்டத் தலைவர் குலாம் தஸ்தஹீர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் அப்துல் ரஹீம், சையத் முகமது,…

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து…

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்! தென்கயிலாயம் என போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத்திருவிழா…

திருச்சியில் ஜூவல் ஒன் நகை கடை புதிய கிளை திறப்பு

ஆசியாவின் மிகச்சிறந்த நகை தயாரிப்பு நிறுவனமான எமரால்டு ஜுவல் நிறுவனத்தின் அங்கமான ஜுவல் ஒன் (JEWEL ONE) தனது 13-வது கிளையை திருச்சியில் நிறுவியுள்ளது. திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள இந்த புதிய கிளையின் திறப்பு விழா இன்று…

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர்

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ரூ.236 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள தந்தை பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல்…

திருச்சியில் எனது தந்தைக்கு சிலை வைத்ததன் மூலம் அவரது ஆத்மா சாந்தியடையும் – நடிகர் பிரபு

சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகர் சிவாஜியின் மகன், நடிகர் பிரபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்,. இன்று சந்தோசமான நாள். எனது தந்தை இளம் வயதில் வாழ்ந்தது திருச்சியில் தான். திருச்சியில் எனது தந்தைக்கு சிலை வைத்ததன் மூலம்…

மதுரை ஆதீனம் வாகன விபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை முழு பூசணிக்கையை மறைப்பதாக இந்து…

மதுரை ஆதீனத்துடன் விபத்து நடந்த அன்று வாகனத்தில் பயணம் செய்த இந்து எழுச்சிப் பேரவை மாநில தலைவர் பழ.சந்தோஷ் குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், மதுரை ஆதீனம் மடாதிபதி அவர்கள் 02.05.2025-ம் தேதி காலை சென்னைக்கு TN 64 U 4005 Fortuner…

திருச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை திமுக சார்பில் நிறுவப்பட்டது

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு 2009-ம் ஆண்டு பாலக்கரை ரவுண்டானாவில் சிலை நிறுவப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் சிலை திறப்பு விழா தள்ளிப்போனது. சிவாஜி சிலையை திறக்கக் கோரி அவரது ரசிகர்கள், காங்கிரஸ் கட்சியினர் பலகட்ட போராட்டங்களை…

சித்த முத்திரை பயிற்சி பெற்ற 12 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா!

சித்த முத்திரை ஆயுஷ் நல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அகாடமி (SMARTA) சார்பில், சித்த முத்திரை பயிற்சி பெற்ற 12 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று…

வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமுமுக சார்பில் பேரணி மற்றும் பிஎஸ்என்எல் அலுவலகம்…

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முஸ்லிம்கள் உரிமைகளையும், வக்ஃப் சொத்துக்களை பறிக்கும் விதமாக அமைந்துள்ள இந்த…

இந்திய அரசால் ஹஜ் பயணம் செல்லும் நபர்களில் ஒருவர் கூட குறையவில்லை – இந்திய ஹஜ் கமிட்டி தலைவர்…

இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர் திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறுகையில்.., இந்த ஆண்டு புனித ஹஜ் அக்பராக இருக்க வாய்ப்பு இருக்கிறது. வெள்ளிக்கிழமை வருவதற்கு பெயர்தான் ஹஜ் அக்பர்.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்