திருச்சியில் ஜாய் ஆலுக்காஸ் பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி நடிகை யாஷிகா ஆனந்த் தொடங்கி வைத்தார் 

திருச்சியில் ஜாய் ஆலுக்காஸ் பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி நடிகை யாஷிகா ஆனந்த் தொடங்கி வைத்தார் ஜாய் ஆலுக்காஸ் பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ திருச்சியில் மே 17 முதல் ஜூன் 1 2025 வரை நடைபெற உள்ளது திருச்சி மெயின் கார்ட் கல்லூரி…

இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து ப.சிதம்பரம் வரும்போது கேளுங்கள்…

திருச்சி மாநகருக்கு உட்பட்ட உறையூர் முதல் கோணக்கரை குடமுருட்டி பாலம் வரை ₹.68 கோடி மதிப்பில் புதிய சாலைக்கான பூமி பூஜை விழா இன்று (மே.17) நடைபெற்றது. இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு புதிய சாலைக்கு…

பிறந்த 48 மணி நேரமே ஆன குழந்தைக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை திருச்சி மா காவேரி மற்றும் காவேரி…

பிறந்த 48 மணி நேரமே ஆன குழந்தைக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை திருச்சி மா காவேரி மற்றும் காவேரி ஹார்ட்சிட்டி சாதனை தென் தமிழகத்தில் முதன்முறையாக பிறந்த சில நாட்களே ஆன இரண்டு பெண் குழந்தைகளுக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சைகளைச் செய்து பச்சிளம்…

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு விட 52% குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது இதற்கு முழு பொறுப்பு மாநில அரசு…

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு விட 52% குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது இதற்கு முழு பொறுப்பு மாநில அரசு தான் - பாஜக மாநில தலைவர் பேட்டி.. பாரத பிரதமர் மற்றும் ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக தேசிய கொடி ஊர்வலம் இன்று நடைபெற உள்ளது.…

அனைத்திந்திய சித்தமருத்துவ சங்கம், முக்குலத்தோர் தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பாக சமூக சேவகர்களை…

அனைத்திந்திய சித்தமருத்துவ சங்கம், முக்குலத்தோர் தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பாக சமூக சேவகர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா திருச்சியில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது அனைத்திந்திய சித்தமருத்துவ சங்கம், முக்குலத்தோர் தேவர் சமூக நல…

திருச்சி கேர் பொறியியல் கல்லூரியின் 16 வது ஆண்டு விழா – சி.எஸ் மொபைலிடி சொல்யூசன்ஸ் இயக்குனர்…

திருச்சி திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள கேர் பொறியியல் கல்லூரியின் 16 வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் Cee Yes மொபிலிட்டி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் அனந்தகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு…

திருச்சியில் இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட பெற்றோர் – போலீஸார்…

திருச்சி மேல கல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 42). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துணிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு விக்டோரியா(35) என்ற மனைவியும், ஆராதனா (வயது 9), ஆலியா (வயது 3) என்ற இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.…

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் சாகும் வரை ஆயுள் தண்டனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் சாகும் வரை ஆயுள் தண்டனை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும்,…

தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு…

திருச்சி தென்னூர் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற உக்கிர காளியம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சித்திரை தேர் திருவிழா கடந்த 4 ஆம் தேதி…

ஜார்ஜியா நாட்டில் நடைபெற்ற சர்வதேச நடன போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற திருச்சி மாணவர்கள் –…

ஜார்ஜியா நாட்டில் உள்ள திபிலிசி மாகாணத்தில் "கப் ஆஃப் காஸ்டஸ்" என்ற 15-வது சர்வதேச திருவிழா கடந்த 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் நடைபெற்ற நடன போட்டியில் திருச்சி காட்டூர் பகுதியில் உள்ள மாஸ் சாம்ஸ் டான்ஸ் அகாடமியை சேர்ந்த…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்