திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி!

0

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

- Advertisement -

முன்னதாக வாகனங்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்டது. இதில் அனைத்துத்துறை அலுவலர்களும் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் உதவி ஆட்சியர் ( பயிற்சி) அமித் குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் இராஜலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்