தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வுக்கு அதிமுகதான் காரணம் – அமைச்சர் தங்கம் தென்னரசு!

0

- Advertisement -

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்….

- Advertisement -

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வுக்கு அதிமுகவே காரணம். பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதுபோல அதிமுக செயல்பாடு உள்ளது. உதய் மின் திட்டத்தில் தமிழ்நாட்டை இணைத்து கையெழுத்திட்டது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான். உதய் மின் திட்டத்தில் இணைந்து, அதிமுக பற்ற வைத்த தீ தான் தற்போதைய மின் கட்டண உயர்வுக்கு காரணம். 2011-12 திமுக ஆட்சியில் 18,954 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு விட்டு சென்றோம். ரூ.1 லட்சத்து 59 கோடிக்கு மேல் கடன் மட்டுமே உள்ளது. இதற்கு வட்டியும் கட்டி வருகிறோம். நிதி சுமையை சரிகட்டவே கட்டண உயர்வு செய்துள்ளோம். அதிமுக ஆட்சியில் பலமுறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் மிக குறைந்த அளவில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்