கடந்த முறை பொங்கல் கொண்டாடிய போது ஏன் ரூ.3000 கொடுக்கவில்லை – சீமான் கேள்வி
கடந்த முறை பொங்கல் கொண்டாடிய போது ஏன் ரூ.3000 கொடுக்கவில்லை – சீமான் கேள்வி
அதிமுக- பாமக கூட்டணி என்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என சீமான் கூறினார் .கடந்த ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடத்தை விதிகளை மீறியதாக சீமான் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கின் விசாரணைக்காக சீமான் இன்று ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு இவ்வழக்கு தொடர்பாக மார்ச் மாதம்

9-ம் தேதி சீமான் மீண்டும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . இதன்பின், நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சீமான், செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் மேலும் கூறியதாவது:-
இன்று அதிமுக- பாமக கூட்டணி குறித்து கேள்விக்கு ?
அதிமுக- பாமக கூட்டணி என்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்று கூறினார்.
திமுக- அதிமுக மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து கொடுந்துயரம்.
மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுவது வழக்கமான வேடிக்கை தான். கடந்த முறை பொங்கல் கொண்டாடிய போது ஏன் ரூ.3000 கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.


Comments are closed.