வடலூர் சபையில் பன்னாட்டு மையம் அமைக்க கூடாது – தெய்வத்தமிழ் பேரவையினர் திருச்சியில்…
தமிழ்நாடு அரசு நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னாட்டு மையக் கட்டடங்களை எழுப்பி, வடலூர் சத்திய ஞான சபையைச் சிதைக்காமல், அதற்கு வெளியே வேறு இடத்தில் அக்கட்டடங்களைக் கட்டவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வள்ளலார் பணியகம், தெய்வத் தமிழ்…