ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலி-திருவண்ணாமலை.
ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலி-திருவண்ணாமலை.
ஆரணி அருகே, நாகநதி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி ரவி-56. இவரது மகன் சுனில் ராஜ்-11. அதே பகுதியில் உள்ள அரசு நிதி…