மண்டல பூஜைக்காக நடை திறப்பு- சபரிமலை.
மண்டல பூஜைக்காக நடை திறப்பு- சபரிமலை.
சபரிமலையில் மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை, சரண கோஷங்கள் முழங்க திறக்கப்பட்டது.கார்த்திகை 1ம் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை, சபரிமலையில் ஒரு மண்டல காலமாகும்.…