திருச்சியில் ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய தனிப்படை எஸ்.ஐ மற்றும் மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம்…
திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்கள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க உட்கோட்ட அளவில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதன்படி மணப்பாறை உட்கோட்டத்திற்கு புத்தாநத்தம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் லியோனி…