தீபாவளி தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் அறிவிப்பு!
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது...
தீபாவளியை முன்னிட்டு ஊரகப் பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா், விதி எண் 84-இல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி…