Browsing Tag

cholan news

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக, முதலாவது துணை வேந்தர் பேராசிரியர், முனைவர் வேதகிரி…

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக, முதலாவது துணை வேந்தர் பேராசிரியர், முனைவர் வேதகிரி சண்முகசுந்தரம் நூற்றாண்டு விழா! அபிஷேப்பட்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில், மிகச்சிறப்பாக நடைபெற்றது! திருநெல்வேலி,நவ. 5:-…

தென் தமிழ்நாட்டின் முதன்மை சிவாலயமான, திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு, அறங்காவலர் குழு…

தென் தமிழ்நாட்டின் முதன்மை சிவாலயமான, திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு, அறங்காவலர் குழு தலைவர் தேர்வு! திருநெல்வேலி,நவ.5:- தென் தமிழ்நாட்டின் முதன்மையான சிவாலயமான, திருநெல்வேலி வட்டம் மற்றும் நகர், திருநெல்வேலி "அருள்மிகு சுவாமி…

திருநெல்வேலி வள்ளியூரில், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, ஊராட்சி…

திருநெல்வேலி வள்ளியூரில், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, ஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய, சபாநாயகர் அப்பாவு! திருநெல்வேலி,நவ.5:-நெல்லை மாவட்டத்தில், பாளையங்கோட்டை, நாங்குநேரி,வள்ளியூர், ராதாபுரம்,…

திருநெல்வேலி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை, நேரில் பார்வையிட்டு…

திருநெல்வேலி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர்! திருநெல்வேலி,நவ.5:- இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படியும், சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும்…

“தமிழ் அறிஞர்” கா.சு.பிள்ளையின், 137-வது பிறந்த நாள் விழா!

"தமிழ் அறிஞர்" கா.சு.பிள்ளையின், 137-வது பிறந்த நாள் விழா! திருநெல்வேலியில், தமிழ் இலக்கிய வரலாற்றை முதன்முதலாக எழுதிய, நெல்லை "தமிழ் அறிஞர்" கா.சு.பிள்ளையின், 137-வது பிறந்த நாள் விழா! மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய,…

திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டலத்தில், சுகாதார மேம்பாட்டு பணிகளை திடீர் ஆய்வு செய்த,…

திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டலத்தில், சுகாதார மேம்பாட்டு பணிகளை திடீர் ஆய்வு செய்த, மாநகராட்சி ஆணையாளர்! ஆணையாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான டாக்டர் மோனிகா ராணா (நவம்பர்.3) காலையில், பாளையங்கோட்டை மண்டலம், சாந்திநகர் மற்றும்…

திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலை கையகப்படுத்தியது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்

திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலை கையகப்படுத்தியது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் திருச்சி மாநகரம் கொட்டப்பட்டு அருகே ரேஸ் கோர்ஸ் சாலையில் எஸ்.ஆர்.எம் ஹோட்டல் அமைந்துள்ளது. சுமார் 4.70 ஏக்கர் பரப்பளவு உள்ள ஹோட்டல் அமைந்துள்ள அந்த இடம்…

கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு மக்கள் சாலை மறியல்

கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு மக்கள் சாலை மறியல் திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, செங்கரையூர் கிராமம் இங்கு பெரம்பலூருக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் நான்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு செங்கரையூர்…

வயம் விழிப்புணர் குறும்படத்தை பாராட்டி பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு சார்பில் சான்றிதழ் வழங்கி…

வயம் விழிப்புணர் குறும்படத்தை பாராட்டி பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு சார்பில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. திருச்சி மாநகர காவல்துறை, போலீஸ் பார்வை இதழ் வழங்கும் , வயம் - போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படத்தினை Police…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்