Browsing Tag

cholan news

திருப்பதி பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசனம் டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 தேதி வரை!

திருப்பதி பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசனம் டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 தேதி வரை! திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 30-ம்…

ஒரு காலத்தில் மகாத்மா காந்தி எதிர்கொண்ட அதே போரை இன்று காங்கிரஸ் எதிர்கொள்கிறது-பிரியங்கா காந்தி…

ஒரு காலத்தில் மகாத்மா காந்தி எதிர்கொண்ட அதே போரை இன்று காங்கிரஸ் எதிர்கொள்கிறது;பிரியங்கா காந்தி வத்ரா.  ஒரு காலத்தில் மகாத்மா காந்தி எதிர்கொண்ட அதே போரை இன்று காங்கிரஸ் எதிர்கொள்கிறது என பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்துள்ளார். பிஹார்…

கைப்பேசி மூலியமாக ஆதார் கார்டு திருத்த செய்யும் வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

கைப்பேசி மூலியமாக ஆதார் கார்டு திருத்த செய்யும் வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ள புதிய ‘ஈ-ஆதார்’ செயலி இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியக் குடிமக்கள்…

மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு ரூ .88 கோடி நிதி ஒதுக்கீடு.

மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு ரூ .88 கோடி நிதி ஒதுக்கீடு. மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களுரூ, ஹைதராபாத், டெல்லி, மும்பை உள்நாட்டுச் சேவைகளும், துபாய், இலங்கை, அபுதாபி என வெளிநாடுகளுக்கும் விமானங்கள்…

ஆடை வடிவ​மைப்​பில் ஜொலிக்க படைப்​பாற்​றலும் புது​மை​யும் வேண்​டும்-கைத்தறி துறை செயலர் அறிவுறுத்தல்

ஆடை வடிவ​மைப்​பில் ஜொலிக்க படைப்​பாற்​றலும் புது​மை​யும் வேண்​டும்- கைத்தறி துறை செயலர் அறிவுறுத்தல் சென்னை தரமணி​யில் உள்ள தேசிய ஆடை வடிவ​மைப்பு மற்​றும் தொழில்​நுட்ப நிறு​வனத்​தின் (நிஃப்ட்) 14-வது பட்​டமளிப்பு விழா அந்​நிறு​வனத்​தில்…

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இன்று தொடங்கவுள்ளது .

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இன்று தொடங்கவுள்ளது . ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இன்று மதியம் 1.45 மணிக்கு நடைபேற்றது . 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா…

கும்மிடிப்பூண்டி குளத்தில் மூழ்கி பச்சிளங்குழந்தை உயிர் இழப்பு.

கும்மிடிப்பூண்டி குளத்தில் மூழ்கி பச்சிளங்குழந்தை உயிர் இழப்பு. கும்மிடிப்பூண்டி அருகே பெரிய சோழியம்பாக்கம் கிராமத்தில் குளத்தில் மூழ்கி பச்சிளங்குழந்தை உயிரிழந்தனர் . குளத்தில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தர்ஷிணியை கும்மிடிப்பூண்டி அரசு…

திருச்செந்தூர் கோயில்: கடற்கரையில் பக்தர்கள் தங்குவதற்கு எந்த தடையும் காவல்துறை விதிக்கப்படவில்லை என…

திருச்செந்தூர் கோயில்: கடற்கரையில் பக்தர்கள் தங்குவதற்கு எந்த தடையும் காவல்துறை விதிக்கப்படவில்லை என காவல்துறை அறிவிப்பு . திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் பக்தர்கள் தங்குவதற்கு எந்த தடையும் காவல்துறையால் அறிவிக்கப்படவில்லை எனவும்…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் 19 வரை!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் 19 வரை! நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் 19-ம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார் . இதுகுறித்து அமைச்சர் கிரண்…

பிரதமர் மோடி புதிதாக நான்கு வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கிவைத்தார் .

பிரதமர் மோடி புதிதாக நான்கு வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கிவைத்தார் . வாராணசியில் இருந்து பிரதமர் மோடி புதிதாக நான்கு வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கிவைத்தார் .காசி-கஜுராஹோ வந்தே பாரத், ஃபிரோஸ்பூர்-டெல்லி வந்தே பாரத்,…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்