Browsing Tag

cholan news

இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்கு- ஜோதி கேப்டன்.

இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்கு- ஜோதி கேப்டன். ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்​வர் 25 முதல் டிசம்​பர் 13 வரை சிலி நாட்​டில் உள்ள சான்​டி​யாகோ நகரில் நடை​பெறள்ளது . இந்​தத் தொடரில் கலந்து கொள்​ளும் 18 பேர் கொண்ட இந்​திய…

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 அதிகரிப்பு!

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 அதிகரிப்பு! சென்னையில் இன்று (நவம்பர்11) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.220 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.93,600க்கு விற்பனை…

கோவிலுக்குள் காவலர்கள் வெட்டிக்கொலை – விருதுநகர்.

கோவிலுக்குள் காவலர்கள் வெட்டிக்கொலை - விருதுநகர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் உண்டியல் திருட்டை தடுக்க முயன்ற இரவு காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டம்-சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்.

ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டம்-சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம். நிலுவைத் தொகையை வழங்கக் கோரி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 7-வது ஊதியக்குழு நிலுவைத்…

போலீஸ் குடியிருப்பில் நடந்த கொலை -அண்ணாமலை ஆவேசம்.

போலீஸ் குடியிருப்பில் நடந்த கொலை -அண்ணாமலை ஆவேசம். பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறி? போலீஸ் துறைக்கு பொறுப்பான முதல்வர் ஸ்டாலின், கையாலாகாத நிலையில் போலீசாரை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை…

பாகிஸ்தானுக்கு 19%, இந்தியாவுக்கு 50% – RBI முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கேள்வி…

பாகிஸ்தானுக்கு 19%, இந்தியாவுக்கு 50% - RBI முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கேள்வி எழுப்புகிறார். டிரம்புக்கும் மோடிக்கும் இடையிலான நட்பை ரகுராம் ராஜன் கேள்வி? சீனாவை விட அதிகமாக இந்தியா உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடாக இருக்க முடியாது…

டிஜிட்டல் தங்கம் முதலீட்டாளர்களுக்கு – செபி எச்சரிக்கை விடுக்கிறது?

டிஜிட்டல் தங்கம் முதலீட்டாளர்களுக்கு - செபி எச்சரிக்கை விடுக்கிறது? 'டிஜிட்டல் தங்கம்' என்றால் என்ன, செபி ஏன் எச்சரிக்கை விடுக்கிறது? கட்டுப்பாடற்ற டிஜிட்டல் தங்கத்தில் உள்ள அபாயங்கள் குறித்து செபி முதலீட்டாளர்களை எச்சரித்துள்ளது.…

குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவது குறித்து புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காததை கண்டித்து…

குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவது குறித்து புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்தவரால் பரபரப்பு. திருச்சி மாவட்டம் வேங்கூர் பகுதியில் உள்ள பெரியார் காலனியில் குடிநீரில்…

திருநங்கையர் கொள்கை உரிமைகள் சார்ந்த வரலாறு- உச்ச நீதிமன்றம்.

திருநங்கையர் கொள்கை உரிமைகள் சார்ந்த வரலாறு- உச்ச நீதிமன்றம். தமிழ்நாட்டில் திருநங்கையர் உரிமைகள் சார்ந்த வரலாறு, முடிவடையாத போராட்டங்கள் நிரம்பியது. இந்தியாவின் முதல் திருநங்கை நல வாரியம் 2008இல் தமிழ்நாட்டில் நிறுவப்பட்டு,…

தமிழக தொடக்கக் கல்வித்துறையில் 13 ஆண்டுகளாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக…

தமிழக தொடக்கக் கல்வித்துறையில் 13 ஆண்டுகளாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. தமிழக தொடக்கக் கல்வித்துறையில் 13 ஆண்டுகளாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக கிடப்பதால் மாணவர்கள் கல்வி…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்