Browsing Tag

cholan news

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க ரூ.183.86 கோடி நிதி ஒதுக்கீடு!

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க ரூ.183.86 கோடி நிதி ஒதுக்கீடு! தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024-25-ம் ஆண்டிற்கான C,D பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு…

சி.பி.எஸ்.இ.யின் மார்ச்-3ம் தேதி தேர்வுக்கு மாற்று தேதி அறிவிப்பு!

சி.பி.எஸ்.இ.யின் மார்ச்-3ம் தேதி தேர்வுக்கு மாற்று தேதி அறிவிப்பு! சி.பி.எஸ்.இ.யின் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், மார்ச்-3ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த தேர்வுகள் அனைத்தும், நிர்வாக காரணங்களால் மாற்று தேதிகளில் நடத்தப்படும் என…

இந்திய பெண்கள் அணி கோப்பை வென்றது!

இந்திய பெண்கள் அணி கோப்பை வென்றது! ஐந்தாவது 'டி-20' போட்டியில் இந்திய பெண்கள் அணி, 15 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. தொடரை 5-0 என முழுமையாக வென்று, கோப்பை கைப்பற்றியது. இந்தியா வந்த இலங்கை பெண்கள் அணி, ஐந்து போட்டி கொண்ட…

கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழ்நாட்டின் அனைத்து விஷயங்களிலும் ஒன்றிய பாஜக அரசு ஆர்வம்…

கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழ்நாட்டின் அனைத்து விஷயங்களிலும் ஒன்றிய பாஜக அரசு ஆர்வம் காட்டும் - கனிமொழி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…

திருத்தணி வடமாநில வாலிபர் சம்பவம், தமிழ்நாட்டுக்குத் தலைக்குனிவு-திருமாவளவன்

திருத்தணி வடமாநில வாலிபர் சம்பவம், தமிழ்நாட்டுக்குத் தலைக்குனிவு-திருமாவளவன் திருத்தணி ரயில் நிலையம் அருகே வடமாநில வாலிபரை போதையில் 4 சிறுவர்கள் அரிவளால் வெட்டி ரீல்ஸ் எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் கட்சி…

சென்னையில் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தொடர்கிறது!

சென்னையில் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தொடர்கிறது! சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலை அருகே, வட்டார கல்வி அலுவலகம் அருகே 6வது நாளாக இன்றும் (டிசம்பர் 31) இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை…

சாதாரண குடிமக்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்-அண்ணாமலை

சாதாரண குடிமக்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்-அண்ணாமலை   திருத்தணியில் வட மாநில வாலிபர் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, வியாபாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

வடக்கன் என்கிற வெறுப்பு மனநிலையில் செயல்படுவது சமூக சீர்குலைவிற்கே வழிவகுக்கும் -பா.ரஞ்சித்

வடக்கன் என்கிற வெறுப்பு மனநிலையில் செயல்படுவது சமூக சீர்குலைவிற்கே வழிவகுக்கும் -பா.ரஞ்சித் திருத்தணி ரெயில் நிலையம் அருகே இளைஞர்கள் சிலர் வடமாநில வாலிபர் ஒருவரை சுற்றிவளைத்து அரிவளாால் வெட்டி ரீல்ஸ் எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை…

ஐசிஎப் பேராயம் சார்பில் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்-முனைவர் பா. ஜான் ராஜ்குமார்

ஐசிஎப் பேராயம் சார்பில் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்-முனைவர் பா. ஜான் ராஜ்குமார் அன்பான தேவ ஜனங்களே எனக்கு பிரியமானவர்களே உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்தாண்டு சிறப்பு செய்தி உங்களுக்கு…

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம் பெறுமா? -அன்புமணி

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம் பெறுமா? -அன்புமணி தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது பொங்கல் திருநாள் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கை இனி தை பிறந்தால் வலி தான் பிறக்கிறது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்