திருச்சி மாநகராட்சி சார்பில் விழுப்புரம் மாவட்டத்திற்கு 37,500 உணவு பொட்டலங்கள் அனுப்பி வைப்பு!
ஃபென்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி சார்பில் 37,500 உணவு பொட்டலங்கள், 1750 பிரட் பாக்கெட்டுகள், 1000 குடிநீர் பாட்டில்கள் மற்றும் 1000 பிஸ்கட் பாக்கெட்கள் புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு…