மனித உரிமைகள் தினத்தையொட்டி திருச்சி மாநகராட்சியின் 65 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம்!
டிசம்பர் 10 ஆம் தேதி மனித உரிமைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் பகுதி சபா கூட்டங்கள் நடத்தி, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அந்த வகையில் திருச்சி…