திருச்சியில் இரண்டு நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி – அமைச்சர் கே.என்.நேரு…
திருச்சி மாவட்ட பளு தூக்கும் சங்கம், தமிழ்நாடு பளு தூக்கும் சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி திருச்சி உறையூரில் இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் கே.என்.நேரு…