விவசாய கிணற்றில் நண்பர்களோடு குளிக்க சென்ற பள்ளி மாணவன் பலி. 48 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உடல்…
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே பிகே அகரத்தில் நண்பர்களோடு விவசாய கிணற்றில் குதித்து குதித்து குளித்துக் கொண்டிருந்த அரசு பள்ளி மாணவன் தவறி விழுந்து பலியானார். 48 மணி நேர போராட்டத்திற்கு பின் மாணவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. லால்குடி!-->…