மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தக் கோரி வழக்கு- உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தக் கோரி வழக்கு- உயர் நீதிமன்றம் உத்தரவு மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ஆர்.வி.கதிர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த…

டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா!- கம்பீர் விளக்கம்

டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா!- கம்பீர் விளக்கம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தென்ஆப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 489 ரன்கள் எடுத்தது. இந்தியா வெறும் 201 ரன்கள் மட்டுமே…

 நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் பாதுகாப்போம்-முதல்வர் ஸ்டாலின்

 நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் பாதுகாப்போம்-முதல்வர் ஸ்டாலின் அரசியலமைப்பு தினத்தையொட்டி, நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை பாதுகாப்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

என்னைப் போன்று பலருக்கு கனவு காணும் சக்தியை நனவாக்கும் வலிமை அளித்தது -பிரதமர் மோடி கடிதம்

என்னைப் போன்று பலருக்கு கனவு காணும் சக்தியை நனவாக்கும் வலிமை அளித்தது -பிரதமர் மோடி கடிதம் ஒரு எளிய மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்த ஒருவர், 24 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் தொடர்ந்து பணியாற்ற உதவியது…

அரசியலமைப்பின்மாண்பையும், உரிமைகளையும் காக்க உறுதியேற்போம் – தவெக தலைவர் விஜய்.

அரசியலமைப்பின்மாண்பையும், உரிமைகளையும் காக்க உறுதியேற்போம் - தவெக தலைவர் விஜய். இந்திய அரசியல் சாசன தினமாகக் இந்த நாளில் இந்திய அரசியலமைப்பின் மாண்பையும் அது நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் காக்க உறுதியேற்போம்’ என தவெக தலைவர்…

தி.மு.க.வின் ஏவல் துறையாக காவல் துறை செயல்படுகிறது-சண்முகம் எம்.பி குற்றச்சாட்டு.

தி.மு.க.வின் ஏவல் துறையாக காவல் துறை செயல்படுகிறது-சண்முகம் எம்.பி குற்றச்சாட்டு. விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வானுார் அருகே கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்ணை, வானுார் மேற்கு ஒன்றிய…

இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவான தினம் உறுதிமொழி எடுத்துக் கொண்ட அரசு அதிகாரிகள்!

இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவான தினம் உறுதிமொழி எடுத்துக் கொண்ட அரசு அதிகாரிகள்! மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்பு! திருநெல்வேலி,நவம்பர் 26:- பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரஙகம் அருகேயுள்ள, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர்…

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு டிசம்பர் 15 முதல் ரூ.1000 வழங்கப்படும் –…

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு டிசம்பர் 15 முதல் ரூ.1000 வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
மாவீரன் பொல்லானின் சிலையை திறந்து வைத்ததில் நான் மிகுந்த பெருமை அடைகிறேன். இன்னும்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சித்தலைவர்!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சித்தலைவர்! திருநெல்வேலி,நவம்பர் 25:- இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் குறித்தும், வாக்காளர்களால்…

பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த தமிழ்க்குரல்-சி.பி.ராதாகிருஷ்ணன்

பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த தமிழ்க்குரல்-சி.பி.ராதாகிருஷ்ணன் அரசியலமைப்பு தின விழாவில் சி.பி.ராதாகிருஷ்ணன் நெகிழ்ச்சி உரை.  பாராளுமன்றத்தின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்