திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சன்னதியில் மரத்தேர் வெள்ளோட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு ₹.8 லட்சம் மதிப்பில் தேக்கு மரத்தால் செய்யப்பட்ட தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர் பாபு மற்றும்…

ஸ்டாலின் கூறுவது போல வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் பாஜகவை தூக்கி எறியக்கூடிய தேர்தலாக அமையும் –…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... அகில இந்திய கேரளா முஸ்லிம் கலாச்சார மையம் சார்பில் தமிழகத்தில் 75 இலவச திருமணங்கள்…

நடிகை திரிஷா குறித்து சர்ச்சை – மன்சூர் அலிகான் மனு தாக்கல்

நடிகை திரிஷா குறித்து சர்ச்சை - மன்சூர் அலிகான் மனு தாக்கல் நடிகை திரிஷா பற்றி வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்த நிலையில்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த லால் சலாம் திரைப்படம் பண்டிகைக்கு வெளியாகிறது

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த லால் சலாம் திரைப்படம் பண்டிகைக்கு வெளியாகிறது
ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும், லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு

முரசொலி மாறனின் 20 ஆம் ஆண்டு நினைவு நாள் – அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை!

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 20 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் உள்ள திமுக முதன்மை செயலாளர் அலுவலகத்தில், முரசொலி மாறனின் திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் கே.என் நேரு மற்றும் சேகர்பாபு ஆகியோர்…

அனைத்து பேருந்துகளிலும் கதவு கட்டாயம் என்ற முடிவை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் – மாணவர்களின்…

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் திருச்சி ரயில் நிலையத்தில் இன்று  செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்..
திருவண்ணாமலையில் விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்ட வழக்குகளை, அரசு முழுமையாக ரத்து செய்ய

திருச்சி அருகே தொடரும் தலித் கிறிஸ்தவர்களின் சாதிய தீண்டாமை – உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், புறத்தாக்குடி - மகிழம்பாடி கிராமங்களில் வசிக்கும் தலித் கிறிஸ்தவ மக்கள், திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அதில் ஸ்டீபன் தாஸ் என்பவர் கூறுகையில்... திருச்சி…

திருச்சியில் தலைவர்களின் சிலைகளிடம் மனு அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நீராதாரங்களை காப்பாற்ற தவறிய நீதித்துறையின் அலட்சியத்தை கண்டித்தும், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணிக்கும் மத்திய - மாநில அரசுகளை கண்டித்தும், திருச்சி மாவட்டம் அல்லித்துறையில் உள்ள…

திருச்சியில் பிரபல ரவுடி என்கவுண்டர்!

திருச்சியில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி ஜெகன் என்ற கொம்பன் ஜெகனை போலீஸார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பனையக்குறிச்சி…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்