சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் குண்டர் சட்டத்தில் கைது!

திருச்சி பாலக்கரை கீழப்புதூரில் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கோட்டை அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது சிறுமிகளை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது உறுதி

துறையூரில் நாட்டு துப்பாக்கியுடன் இருவர் கைது!

திருச்சி மாவட்டம் துறையூர் காவல் நிலைய போலீசார் முருகூர் பிரிவு சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை செய்தனர். மேலும்…

ஹஜ் உம்ரா பயணத்திற்கு சென்னையிலிருந்து ஜித்தாவிற்கு நேரடி விமான சேவையை துவங்க வேண்டும் –…

தமிழ்நாடு ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு ஹஜ் உம்ரா தனியார் ஏற்பாட்டாளர்கள் சங்க மாநில தலைவர் முகமது சபியுல்லா தலைமையில் நடைபெற்ற இந்த மாநில…

திருச்சி சட்டக்கல்லூரியில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பேச்சுப்போட்டி…

திமுக சட்டத்துறை சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி மண்டல சட்டத்துறை மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி திருச்சி காஜாமலையில் உள்ள திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இந்த…

திருச்சியில் லசாக் பொன்விழா சங்கமம் – திருச்சி சிவா எம்.பி பங்கேற்பு!

இயேசு சபையினரால் 1973ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட லசாக் இயக்கத்தின் பொன்விழா சங்கமம் திருச்சி புனித வளனார் கல்லூரியில் இன்று நடைபெற்றது. புனித வளனார் கலைமனைகளின் அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ், லசாக் இயக்க இணை நிறுவனர் அருள்முனைவர் ஜோசப் சேவியர்,…

திமுக ஆட்சியில் கள்ளர் சமூகத்தை சார்ந்தவர்கள் என்கவுண்டர் என்ற பெயரில் பழிவாங்கப்படுகின்றனர் –…

கள்ளர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் சரவண தேவர் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... சிறுகனூர் அருகே காவல்துறையினர் பிரபல ரவுடி கொம்பன் ஜெகன்(30) என்பவரை இரு தினங்களுக்கு முன் என்கவுண்டரில் சுட்டு கொன்றனர். இது…

2019 மோட்டார் வாகன சட்டத்தை கைவிட வேண்டும் – சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர்…

பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் CITU மாவட்ட…

திருச்சியில் நவ.30 விவசாயிகள் குறைதீர் கூட்டம்!

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது... திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நவம்பர் 30 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர்

திருச்சி விமான நிலையத்தில் ஒருகிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில்…

மணப்பாறையில் வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வடுகப்பட்டியில் மணப்பாறை வனசரகம் மற்றும் துவரங்குறிச்சி வனசரகம் சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மணப்பாறை வனச்சரக அலுவலா் மேரிலென்சி, துவரங்குறிச்சி வனச்சரக அலுவலா்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்