சமயபுரம் காவல் நிலையம் சார்பில் மாரியம்மன் கோவிலுக்கு பூச்சொரிதல் விழா

சமயபுரம் காவல் நிலையம் சார்பில் மாரியம்மன் கோவிலுக்கு பூச்சொரிதல் விழா சமயபுரம் காவல் நிலையத்தில் திருச்சி மாவட்ட காவலர்கள் ஒருங்கிணைந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பூ எடுத்து செல்வது வழக்கம், அந்த வகையில் 29 ஆம் ஆண்டு 3வது வார…

மணச்சநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணவரிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது

மணச்சநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணவரிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது மண்ணச்சநல்லூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி இவரது கணவர் முருகன் இந்த நிலையில் நேற்று காலை மண்ணச்சநல்லூர் அருகே…

திருச்சி தொகுதி மக்களின் குரலாக பாராளுமன்றத்தில் ஒலித்து மக்களுக்கு தேவையான திட்டங்களை…

பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் இன்று திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா தனது…

திருச்சியில் நேற்று வேட்பாளர் அறிமுக கூட்டத்தின் போது நடைபெற்ற கசப்பான சம்பவங்களை நான் மறந்து…

திருச்சியில் நேற்று வேட்பாளர் அறிமுக கூட்டத்தின் போது நடைபெற்ற கசப்பான சம்பவங்களை நான் மறந்து விட்டேன். எனக்கு தற்போது இருக்கும் எண்ணமெல்லாம் வெற்றி வெற்றி வெற்றி என்ற ஒரே இலக்கு மட்டும் தான் - துரை வைகோ பேட்டி
திருச்சி

திருச்சி அமமுக மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் ராஜினாமா!

திருச்சி அமமுக மாமன்ற உறுப்பினர் ராஜினாமா - நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார் தேசிய ஜனநாயக கூட்டணியில், திருச்சி நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்…

வேட்புமனு தாக்கலுக்கு முன்பு திருச்சி மாவட்ட முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்ற அதிமுக…

2024 மக்களவை தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பாராளுமன்ற வேட்பாளராக கருப்பையா அறிவிக்கப்பட்ட பின்…

தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும் துரோகம் இழைக்கும் ஸ்டாலினுக்கு வரும் தேர்தலில் மக்கள்…

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தமிழகத்தில் முதல் கட்ட தேர்தலாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என முனைப்பில் உள்ளனர். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும்

2026 க்கு பிறகு தி.மு.க வே தமிழ்நாட்டில் இல்லை என்கிற நிலையை நாம் உருவாக்க வேண்டும் –…

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தமிழகத்தில் முதல் கட்ட தேர்தலாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என முனைப்பில் உள்ளனர். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும்

சமயபுரம் பேரூராட்சி சார்பில் சமயபுரம் மாரியம்மன் கோவில் 3வது வார பூச்சொரிதல் விழா

சமயபுரம் பேரூராட்சி சார்பில் சமயபுரம் மாரியம்மன் கோவில் 3வது வார பூச்சொரிதல் விழா சமயபுரம் மாரியம்மன் கோவில் 3வது வார பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு சமயபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் அலுவலக வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த…

2024 மக்களவை தேர்தல் – தேசிய ஜனநாயக கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அமமுக…

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், திருச்சி நாடாளுமன்ற தொகுதியில்  திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக் கூட்டணி ('National…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்