பெரம்பலூர் ஐ.ஜே.கே வேட்பாளர் பாரிவேந்தரின் பிரச்சார சுற்றுப்பயண விபரங்கள்

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். கடந்த திங்கள் கிழமை வேட்புமனு தாக்கல் செய்த பாரிவேந்தர், தொடர்ந்து…

மறைந்த தொழிலதிபர் கே.என்.ராமஜெயம் நினைவு நாள் –  துரை வைகோ மாலை அணிவித்து மரியாதை!

திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான கே.என். ராமஜெயத்தின் 12ம் ஆண்டு நினைவு தினமான இன்று, திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதில்…

பெரம்பலூர் தொகுதியில் 1,200 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வித்திட்டம் தொடரும் – 1,500…

தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் பாரிவேந்தர், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், ராசாம்பாளையம், தத்தமங்கலம், தளு தாளப்பட்டி ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி…

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் மற்றும் போய நாயக்கர் இளைஞர்…

உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் போய நாயக்கர் இளைஞர் பேரவையின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் விடுதலை கழகத்தின்…

திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் – இந்தியா கூட்டணியின் வேட்பாளரை ஆதரித்து…

மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நேற்று இரவு நடைபெற்றது. மாவட்ட தலைவர் பைஸ் அகமது தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா,…

திருச்சியில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்படும் பணிகளை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு!

திருச்சியில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்படும் பணிகளை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு பாராளுமன்ற பொதுத் தேர்தல், 2024-ஐ முன்னிட்டு திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தினால் நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்…

திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம்!

திருச்சியில் கிழக்கு தொகுதி அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக கருப்பையா அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்து தீவிர…

மத்தியில் அமையும் புதிய அரசு காவிரி, பாலாறு குறுக்கே அணை கட்ட அனுமதிக்க கூடாது – திருச்சியில்…

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில் மாநில தலைவர் பூரா.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும்…

பொது மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் திருச்சியில் எஸ்.பி தலைமையில் நடைபெற்ற…

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் திருச்சி மாவட்ட…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர் கருப்பையா!

தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுகவின்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்