திருச்சியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கே. கங்கா தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் மூ.…

வெற்றி என்பது சுயத்தால் வரையறுக்கப்படுகிறது, மற்றவர்களால் அல்ல – திருச்சி கேர் பொறியியல்…

திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கேர் பொறியியல் கல்லூரியின் 15 வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கேர் கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதிவ் சந்த் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர்…

மத்திய ரயில்வே பணிமனையில் IGNOU விழிப்புணர்வு முகாம்

மத்திய ரயில்வே பணிமனையில் IGNOU விழிப்புணர்வு முகாம் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் (IGNOU) மதுரை மண்டல மையம், திருச்சிராப்பள்ளியின் கோல்டன் ராக், மத்திய ரயில்வே பணிமனை ஊழியர்களுக்கு திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி…

மழைவேண்டி திருச்சியில் இஸ்லாமியர்கள் கண்ணீர்மல்க சிறப்பு தொழுகை – 500 க்கும் மேற்பட்டோர்…

வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாள்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த…

திருச்சி விமான நிலையத்தில் ரூ.70.58 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நேரடியாக விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் உள்நாட்டு விமானங்களும் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களில் அதிக…

திருச்சியில் வாகன ஓட்டிகளுக்காக நிழற்பந்தல் அமைத்த காவல்துறை!

திருச்சி மாநகரில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு மேலாக 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக திருச்சியில்…

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நடும் வைபவம்…

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. வரும் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் இவ்விழாவின்…

திருச்சி புத்தூர் மாநகராட்சி பள்ளியில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பள்ளிக்கு வழங்கப்பட்ட பொருட்கள்…

திருச்சி புத்தூர் மாநகராட்சி பள்ளியில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பள்ளிக்கு வழங்கப்பட்ட பொருட்கள் திருட்டு திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளியில் மர்ம நபர்கள் பூட்டி இருந்த கண்ணாடி கதவுகளை…

அசதியில் தூங்கிய மூதாட்டியிடம் சுருக்குப்பை களவாடிய மர்ம நபர்கள்

அசதியில் தூங்கிய மூதாட்டியிடம் சுருக்குப்பை களவாடிய மர்ம நபர்கள திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மகாளிக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அம்மாச்சி மனைவி லட்சுமிவயது (65) இவர் கூலி வேலை…

அஇஅதிமுக கழகம் சார்பில் தாகம் தணிக்கும் தண்ணீர் பந்தலை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்…

அஇஅதிமுக கழகம் சார்பில் தாகம் தணிக்கும் தண்ணீர் பந்தலை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் MP ப.குமார் அவர்கள் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், சர்பத் மற்றும் பழங்களை வழங்கினார். தமிழகம் முழுவதும் வெயிலின்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்