திருச்சியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கே. கங்கா தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் மூ.…