அதிமுக ஒருங்கிணைப்பில் 90 சதவீத பணிகள் நிறைவு – சசிகலா பேட்டி!

அதிமுக ஒருங்கிணைப்பில் 90% பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. இன்னும்…

போதை பொருள் விற்பனையை தடுக்க காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் – ஈ.பி.எஸ்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதைப் பொருள் விற்பனையை அடியோடு நிறுத்த தேவையான கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சுதந்திரம் வழங்க திமுக அரசை வலியுறுத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி…

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி பிஎஸ்என்எல்…

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பல்வேறு…

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், கள்ளச்சாராயம் ஒழிப்பில் கடமை தவறிய அதிகாரிகளை தண்டிக்க வேண்டும், கஞ்சா வியாபாரிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள்…

ஆறு மாத காலமாக திறக்கப்படாமல் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் – விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு…

பாரதிய ஜனதா கட்சியின் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமையில் நேற்றைய தினம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது.... திருவெறும்பூர் ஒன்றியம் அரசங்குடி…

மத்திய அரசின் புதிய சட்ட திருத்தத்திற்கு வரவேற்பு அளித்து பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில்…

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் 11.8.2023 அன்று மசோதாக்களை தாக்கல் செய்தது. இதில் தற்போது நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம்( ஐபிசி) குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி) மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ( ஐ.ஈ.ஏ) ஆகிய மூன்று சட்டங்களின்…

நூற்றாண்டு பழமையான காந்தி சந்தையை இடமாற்றம் செய்யக்கூடாது – எஸ்டிபிஐ கட்சியின் வர்த்தக அணி…

திருச்சி மாநகரில் நூற்றாண்டுகளாக செயல்பட்டுவரும் காந்திசந்தையை இடமாற்றம் செய்து பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே, 236 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த காந்தி மார்க்கெட் வளாகம் கட்டி அங்கு இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம்…

மூன்றம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!

தமிழக முதல்வர் வளர்ச்சித்துறையில் அறிவித்துள்ள கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கு ஒரு இலட்சம் வீடுகள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊரகப் பகுதிகளில் பழுதடைந்த 2001 ஆம் ஆண்டிற்கு முன்பு…

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி நீதிமன்றம்…

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பல்வேறு…

தமிழகத்தில் திருச்சி உள்பட 12 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை!

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த சோதனை நடந்து வருகிறது. தஞ்சாவூர்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்