உருது மொழியை யாரும் திணிக்கவில்லை – நீங்கள்தான் இந்தியை திணிக்கிறீர்கள் – தமிழிசைக்கு…

திருச்சி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை நடத்திய சமூக நல்லிணக்க மீலாது மாநாடு நிகழ்ச்சி திருச்சி பாலக்கரை பகுதியில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர்…

தீபாவளிக்கு முந்தைய நாள் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு சிவகாசி பட்டாசு…

சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் நடப்பு ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள், இந்தியா மற்றும் உலக நாடுகள் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்ட விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, பட்டாசு வியாபாரம் மும்மரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நடப்பு…

பென்காக் சிலாட் தற்காப்பு கலை போட்டியில் வெண்கலம் வென்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

இந்தோனேசியாவின் தற்காப்பு கலையான பென்காக் சிலாட் போட்டியானது, தமிழகத்தில் தற்காப்புக்கலையாக உள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்த பென்காக் சிலாட் போட்டி சேர்க்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆசிய அளவிலான போட்டிகள்…

திருச்சியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் உள்ளிட்ட மூன்று மணி மண்டபங்களில் தமிழ்…

திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் உள்ளிட்ட 3 மணிமண்டபங்கள் அருகே உள்ள மதுபான கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் - செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கடந்த ஆண்டு 3 மணிமண்டபங்கள்…

திருச்சியில் 8,000 அழுகிய முட்டைகள் பறிமுதல் – இரு பேக்கரிகளுக்கு சீல்!

திருச்சியில் உள்ள சில பேக்கரிகளில் அழுகிய முட்டைகள் பயன்படுத்தப்படுவதாக பொது மக்களிடம் இருந்து வந்த புகாரைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை திருச்சி மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறையினா் திருச்சி…

தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி மாநகரில் சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் தற்காலிக காவல்…

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ஜவுளி, நகை உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக திருச்சி மாநகரின் முக்கிய வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதை பயன்படுத்தி தீபாவளி திருடர்கள் பல்வேறு…

திருச்சி அகண்ட காவிரியில் துலாஸ்நானம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

திருச்சி திருப்பராய்த்துறை காவிரி கரையில் அமைந்துள்ளது தாருகாவனேசுவர் கோயில். இறைவன் வந்திருக்கிறார் என்று தெரியாமல்அவருக்கு எதிராக மமதை கொண்டு நடத்திய யாகத்தின் மூலம் ஏவப்பட்ட பூதகணங்களை அடக்கப்பட்டதை கண்டு, வந்திருப்பது இறைவன் தான் என்று…

ஆவின் பால் விலையை உயர்த்தி இருப்பது பகல் கொள்ளை – அன்புமணி ராமதாஸ்!

ஆவின் பச்சை உறை பாலின் பெயரை மாற்றி, லிட்டருக்கு ரூ.11 உயர்த்தி விற்பது பகல் கொள்ளை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கிரீன் மேஜிக் என்ற பெயரில்…

முதலமைச்சர் கோப்பைககான கேரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான கேரம் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கடந்த 15 ஆம் தேதி தொடங்கி…

தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட வலியுறுத்தி, திருச்சியில் இருந்து விழிப்புணர்வு இரு சக்கர வாகன…

தீபாவளி பண்டிகை வரும் 31 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள், மாணவ மாணவிகள், சிறுவர்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பான தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி இரு சக்கர வாகன…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்