திருச்சிக்கு விடுமுறை இல்லை – கொட்டும் மழையில் நனைந்தபடியே பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள்!
திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கிய மழை, இன்று காலை, 9 மணி வரை தொடர்ச்சியாக பெய்தது. குறிப்பாக, பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் செல்லக்கூடிய காலை, 8 மணியில் இருந்து, 9 மணி வரை தொடர்ச்சியாக மழை விடாமல் பெய்தது.…