அண்ணாமலை ஐபிஎஸ் ஆனதற்கு காரணமே தந்தை பெரியாருடைய கொள்கைகள் தான் – துரை வைகோ பேட்டி!

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், துரை வைகோ MP தலைமையில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. துரை வைகோ அனைவருக்கும் பொங்கல் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்... மத்தியில் பாஜக…

துப்பாக்கி கருப்பண்ணன் முதலாம் ஆண்டு நினைவு தினம் – வேலா கருணை இல்லத்தில் காலை உணவு…

திருச்சி இனாம் சமயபுரம், சமயபுரம், புதூர், பூசாரிகொட்டம், அக்கரைப்பட்டி, தேவிமங்கலம், ராசாம்பாளையம், அய்யம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் துப்பாக்கி கருப்பண்ணன் என்று பெயர் பெற்ற மாமனிதரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,…

காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் திருச்சியில் புதிய கிளை திறப்பு!

காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் தனது 67 வது கிளையை திருச்சியில் நிறுவியுள்ளது. திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் அமைந்துள்ள இந்த புதிய கிளையை ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ எம்பர் ஜீயர், மடாதிபதி ஸ்ரீ அப்பன் உலகரிய ராமானுஜ எம்பர் ஜீயர்…

திருச்சியில் லித்தியம் பேட்டரி உற்பத்தி நிறுவனத்தில் 2 வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை!

திருச்சியில் லித்தியம் பேட்டரி உற்பத்தி நிறுவனத்தில் 2 வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் ராமலிங்கம் என்பவருக்கு ஈரோட்டில் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு…

ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு – “ரங்கா” “ரங்கா”…

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், உலகப் பிரசித்திபெற்ற வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த மாதம் 30 ஆம் தேதி மாலை, திருநெடுந்தாண்டகம் வைபவத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பகல்பத்து…

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா!

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட அனைத்து தரப்பினரும் தயாராகி வருகின்றனர். தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டை உலகுக்கு உணர்த்தும் வகையில், தைத்திங்கள் முதல்நாள் தமிழர்திருநாள் என ஆண்டுதோறும் தமிழகத்தின் அனைத்து…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. கூலிப்படையினர் அதிகமாகிவிட்டனர் –…

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற தொகுதி வாரியான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக டிடிவி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,…

ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது – அமைச்சர் நேரு அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

திருச்சி மாவட்டம் அதுவத்தூர், குமார வயலூர் உள்ளிட்ட ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று, திருச்சியில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.…

தனி நல வாரியம் அமைக்க வேண்டும் – தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை!

தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் மற்றும் சிறந்த மேடை அலங்கரிப்பாளர்களுக்கான போட்டி மற்றும் விருது வழங்கும் விழா திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று…

திருச்சி எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியின் 22 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா – ஐ.ஐ.டி முதல்வர்…

எம் ஐ இ.டி பொறியியல் கல்லூரியின் 22-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு எம்.ஐ.இ.டி கல்வி நிறுவனங்களின் தலைவர் அல்ஹாஜ் Er. A முகமது யூனுஸ் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். தொடர்ந்து எம்.ஐ.இ.டி கல்வி…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்