திருச்சி இறகுகள் முதியோர் இல்லத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்!

திருச்சி ஶ்ரீரங்கம் பகுதியில் அமைந்துள்ள இறகுகள் முதியோர் இல்லத்தில் நாட்டின் 76 ஆம் ஆண்டு குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் இறகுகள் அறக்கட்டளையின் நிறுவனர் மரியா மெர்சி கலந்து கொண்டு, குடியரசு தின வரலாற்றை மிகச் சிறப்பாகவும்,…

குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி கோபால் தாஸ் ஜுவல்லரி சார்பில் சிறந்த சமூக ஆர்வலர்களுக்கு…

திருச்சி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக பல்வேறு சமூக நல பணிகளை செய்து வரும் சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு அவர்களது சேவையை பாராட்டி ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினமன்று திருச்சி கோபால் தாஸ் ஜுவல்லரி நிறுவனம் சார்பில்…

விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டி, மத்திய அரசை கண்டித்து விவசாயிகள்…

விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க கோரியும், அதற்கான சட்டம் இயற்ற கோரியும் பஞ்சாப் மாநிலம் கணூரி எல்லையில் விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் டல்லேவால் சாகும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு…

விமான நிலையங்களில் கடத்தலை தடுப்பதற்கு கூடுதலாக நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளை நியமனம் செய்து முறையாக…

திருச்சி சுங்கத்துறை மற்றும் கலால் வரி, மத்திய ஜிஎஸ்டி அலுவலக வளாகத்தில் 76 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு முதன்மை ஆணையர் விமலநாதன் கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து முதன்மை ஆணையர் விமலநாதன்…

தமிழ்நாடு பெண்கள் வாழ்வதற்கு ஏற்ற மாநிலமாக இல்லை, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் கடமையிலிருந்து திமுக…

எஸ்டிபிஐ கட்சியின் ஒரு அங்கமான விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் இன்று மாநில தலைவர் பாத்திமா கனி தலைமையில் திருச்சி பாலக்கரையில் உள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவராக டாக்டர்…

டாட்டா AIA ஆயுள் காப்பீடு குறித்த விழிப்புணர்வு பேரணி – காவல்துறை துணை ஆணையர் ஈஸ்வரன் தொடங்கி…

ΤΛΤΛ ΑΙΑ ஆயுள் காப்பீடு கனவு குழு நிறுவனம் சார்பில் சங்கல்ப் யாத்திரை என்ற பெயரில் காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணிக்கு TATA AIA லைஃப் திருச்சி கிளை மேலாளர் சுரேஷ் அசோகன் தலைமை…

தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்த முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் – நாம் தமிழர்…

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் பிரபு, திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... நாம் தமிழர் கட்சியிலிருந்து அண்மையில் நான் எனது உடன் இருந்த பலரும் விலகினோம். நாம் தமிழர் கட்சி எதை நோக்கி…

மஹாசிவராத்திரியை முன்னிட்டு திருச்சியில் ஆதியோகி ரத யாத்திரை!

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கைலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் ஆதியோகி ரத யாத்திரை திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரும் ஜனவரி 22 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறகிறது. அதே போல்…

திருச்சியில் ₹.150 கோடியில் அமையவுள்ள ஒலிம்பிக் அகாடமிக்கு அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள எலந்தப்பட்டியில் ₹.150 கோடியில் ஒலிம்பிக் அகாடமி அமையவுள்ளது. இதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் டெண்டர் விடும் பணிகள் நிறைவு பெற்று, முதல் கட்டமாக ₹.50 கோடி நிதி…

டெல்லியில் மது கிடைக்கிறது, குடிநீர்தான் இல்லை! – பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தில்…

டெல்லியில் மது கிடைக்கிறது; ஆனால், குடிநீர்தான் கிடைப்பதில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி டெல்லி பாஜக தொண்டர்களுடன் ஆன்லைனில்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்