டில்லி சட்டசபை தேர்தலில்,வி.ஐ.பி., வேட்பாளர்கள் நிலை

புது டில்லி தொகுதி இந்த தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பா.ஜ., சார்பில் முன்னாள் முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் மகனான பர்வேஷ் வர்மா, காங்கிரஸ் சார்பில் முன்னாள்

முதல்வர் மருந்தகம் இந்த மாதம் இறுதிக்குள் துவங்கப்படும் – தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன்!

தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இன்று திருச்சியில் முதல்வர் மருந்தகம், நியாய விலை கடைகள் மற்றும் அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் கீழ்…

மணப்பாறை தனியார் பள்ளி பாலியல் சீண்டல் விவகாரம் 4 நாட்களுக்கு மட்டும் பேசி விட்டுவிடாமல் அரசு…

மனிதநேய மக்கள் கட்சியின் 17 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் தென்னூரில் நடைபெற்ற நிலையில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது பங்கேற்றார்.…

கொடியேற்றம், நலத்திட்ட உதவிகள், உறுப்பினர் சேர்க்கை – கோலாகலமாக நடைபெற்ற “மமக…

மனிதநேய மக்கள் கட்சியின் 17ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு மாவட்டம் சார்பில் கொடியேற்றம், நலத்திட்ட உதவிகள், 500 புதிய உறுப்பினர்கள் இணையும் "மமக பெருவிழா" நிகழ்ச்சி தென்னூர் அண்ணாநகரில் மாவட்ட தலைவர் பைஸ் அகமது MC…

அரசியலுக்காக கல்வி சீர்திருத்தங்களை எதிர்ப்பதா – மத்திய அமைச்சர் கண்டனம்

அரசியல் கதைகளை தக்க வைப்பதற்காக, முற்போக்கான கல்வி சீர்திருத்தங்களை அச்சுறுத்தல்களாகத் திசை திருப்புகிறார்,'' என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மீது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டினார்.துணைவேந்தர் நியமனத்தில்

வத்திராயிருப்பு உள்ளசுரக்காய் பட்டி கிராமத்தில் புத்தகத் திருவிழா

வத்திராயிருப்பு வட்டாரத்தில் உள்ளசுரக்காய் பட்டி கிராமத்தில் மாலை 5 மணி அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தகத் திருவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுடன் வத்திராயிருப்பு வட்டார தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வட்டார செயலாளர் வே.…

ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், நம்பெருமாள் கருட சேவை!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தைத்தேர் உற்சவத்தின் 4ம் நாளான இன்று (பிப்.5) கருட வேவை நடைபெற்றது. இதையொட்டி மாலை 6 மணியளவில், நம்பெருமாள் வீரேஸ்வரம் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து கருட வாகனத்தில் புறப்பட்டு உள்திருவீதி வழியாக வலம் வந்து…

தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் மணல் குவாரிகளை திறக்க கோரி – தமிழ்நாடு அனைத்து மணல் லாரி…

தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பாக திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் மாநிலத் தலைவர் பாபநாசம் வேலு தலைமையில் கோரிக்கை மனு இன்று அளிக்கப்பட்டது. இதில், தமிழகம்…

திருச்சியில் தாய் நேசம் அறக்கட்டளையின் தரணி ஆளும் பெண்கள் மகளிர் தொழில் முனைவோர் கலந்தாய்வு கூட்டம்!

திருச்சியில் தாய் நேசம் அறக்கட்டளையின் தரணி ஆளும் பெண்கள் தொழில் முனைவோர் மகளிர் குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவரும் சாலை பாதுகாப்பு குழு உறுப்பினருமான…

தேர்வில் வெற்றி பெற்றும் பணி வழங்காத திமுக அரசை கண்டித்து, திருச்சியில் கருப்பு பட்டை அணிந்து…

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக, பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய பயிற்றுநர் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டு,…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்