- Advertisement -

‘கடலம்மா மாநாடு’ வரும் 21-ந்தேதி நடத்தப்படும்-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு.

ஆதி நீயே! ஆழித்தாயே! என்ற முழக்கத்தை முன் வைத்து 'கடலம்மா மாநாடு' .

- Advertisement -

‘கடலம்மா மாநாடு’ வரும் 21-ந்தேதி நடத்தப்படும்-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு.

ஆதி நீயே! ஆழித்தாயே! என்ற முழக்கத்தை முன் வைத்து ‘கடலம்மா மாநாடு’ .

Bismi

நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் ‘கடலம்மா மாநாடு’ நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

Vagai

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் வரும் 21-ந்தேதி மாலை 4 மணியளவில், ‘கடலம்மா மாநாடு’ நடத்தப்படும்.
ஆதி நீயே! ஆழித்தாயே! என்ற முழக்கத்தை முன் வைத்து ‘கடலம்மா மாநாடு’ நடத்தப்படும். இம்மாபெரும் மாநாட்டில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்