Browsing Category

செய்திகள்

குத்தகை விவசாயிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் அரசை கண்டித்து ஆடு,மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் 

குத்தகை விவசாயிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் அரசை கண்டித்து ஆடு,மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சியில் வருசை ராவுத்தர் வாரிசுகளுக்கு சொந்தமான 31.5 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை மூலம் முறைகேடாக பட்டா…

தமிழ்நாட்டிற்குரிய 2024-2025 ஆம் ஆண்டிற்கான சமக்ரா சிக்ஷா திட்ட நிதி 2,151 கோடி ரூபாயை உடனடியாக…

தமிழ்நாட்டிற்குரிய 2024-2025 ஆம் ஆண்டிற்கான சமக்ரா சிக்ஷா திட்ட நிதி 2,151 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார் - ஓபிஎஸ் பன்னீர்செல்வம் மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை பயிலும் குழந்தைகளின்…

திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில், மாணவர் பேரவை செயல்பாடுகள் துவக்கம்! பல்கலைக்கழக…

திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில், மாணவர் பேரவை செயல்பாடுகள் துவக்கம்! பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் செயல்பாடுகளை, துவக்கி வைத்தார்! திருநெல்வேலி பாளையங்கோட்டை ரகுமத் நகரில் கடந்த 50 ஆண்டுகளாக…

காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய, சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு! – அரசு மருத்துவக்கல்லூரி…

காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய, சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு! - அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதி! திருநெல்வேலியில் துப்பாக்கி சூடு! பாப்பாக்குடியில், இரு தரப்பினரிடையே மோதல்! தடுக்க சென்ற காவல் உதவி…

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக இடம்பெற்றுள்ளது. பாஜகவுடன் பல கட்சிகள் கூட்டணி வைத்துள்ளார்கள்…

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக இடம்பெற்றுள்ளது. பாஜகவுடன் பல கட்சிகள் கூட்டணி வைத்துள்ளார்கள் - திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டு வரும் மக்களை காப்போம் தமிழகத்தை…

முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 1.22 லட்சம் கன அடியாக உள்ளது. 

முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 1.22 லட்சம் கன அடியாக உள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு…

தனியார் நகை அடகு நிறுவனம் நகை மோசடி – பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு

தனியார் நகை அடகு நிறுவனம் நகை மோசடி - பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு திருச்சி மாநகரம் பீமா நகர் அருகே உள்ள மார்சிங் பேட்டை பகுதியில் தனியார் நகை அடகு கடை செயல்பட்டு வருகிறது, அங்கு இசக்கி என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு 36 கிராம்…

விதிமுறைகள் மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் மனு

விதிமுறைகள் மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் மனு திருச்சி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வரும் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சாமானிய மக்கள் நல கட்சியின் திருச்சி…

பாரத பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் என்னை பற்றி பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது…

பாரத பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் என்னை பற்றி பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது -  தஞ்சாவூரை சேர்ந்த மணிமாறன் பேட்டி! பல நூற்றாண்டுகளாக ஓலைச்சுவடிகள் வடிவிலே பாதுகாக்கப்பட்டிருக்கும் ஞானம்தான் நமது மெய்யான சக்தியாகும்.…

வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி ₹.3.30 லட்சம் மோசடி செய்தவர்களை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட நபர்…

வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி ₹.3.30 லட்சம் மோசடி செய்தவர்களை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட நபர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி திருச்சி மாவட்டம், தொட்டியம் சஞ்சீவிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பி.ஏ பட்டதாரியான கோபிநாத் வெளிநாடு செல்ல…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்