Browsing Category

செய்திகள்

பிஷப் ஹீபர் கல்லூரியில்
வணிகவியல் துறை சார்பாக “வர்த்தக உலகில் சக்தி வாய்ந்த நான்கு

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில்16 மற்றும் 17 பிப்ரவரி2023 ஆகிய தேதிகளில் வணிகவியல் துறை சார்பாக "வர்த்தக உலகில் சக்தி வாய்ந்த நான்கு பகுதிகள்" என்றத் தலைப்பபில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் தயாபரன்

பாகிஸ்தான் விரைவு ரயிலில் குண்டுவெடிப்பு

பாகிஸ்தான் விரைவு ரயிலில் குண்டுவெடிப்பு - 2 பயணிகள் பலி 8 பேர் காயம். கிஸ்தான் பெஷாவர் அருகே ஜாபர் விரைவு ரயிலில் குண்டு வெடித்ததில் 2 பயணிகள் உயிரிழந்த நிலையில், 8 பேர் காயமடைந்துள்ளனர்.. பாகிஸ்தான் நாட்டில் குவெட்டா சென்று

D & 0 உரிமக் கட்டணம் செலுத்துவது தொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் வணிகர் சங்களின்…

திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய D &O உரிமக் கட்டணத்தை பிப்ரவரி 14ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்பதற்கு கால நீட்டிப்பு வழங்க கோரியும், குப்பை வரி உள்ளிட்ட மாநகராட்சி தொடர்பான சில கோரிக்கைகள் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை)

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள்,…

தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில்எட்டாம் ஆண்டு தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஜனவரி 28 மற்றும் 29ஆம் தேதி நடைபெற்றது, பத்துக்கும் அதிகமான மாநிலங்கள் பங்கு கொண்டபோட்டியில்

திருச்சியில் டாக்டர் அரவிந்த்ஸ் ஐ வி எப் கருத்தரித்தல் மற்றும் மகப்பேறு மையத்தின் கிளையை கே என் நேரு…

திருச்சியில் டாக்டர் அரவிந்த்ஸ் ஐ வி எப் கருத்தரித்தல் மற்றும் மகப்பேறு மையத்தின் புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது, இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்திய மருத்துவ

சமகேணசனம் நிலையில் ஏழு வயது சிறுமி ஒரு மணிநேரம் செய்து உலக சாதனை

திருச்சியில் சமகேணசனம் நிலையில் ஏழு வயது சிறுமி ஒரு மணிநேரம் செய்து உலக சாதனை திருச்சியில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் திஷா என்ற 7 வயது சிறுமி யோகாவில்சமகேணசனம் நிலையில் ஒரு மணி நேரம் செய்து உலக சாதனை படைத்தார் இந்த சாதனையை

ஏரோஸ்கேட்டோபால் தேசிய விளையாட்டு போட்டியில் 70 வீரர்கள், வீராங்கனைகள் தங்க பதக்கம் வென்று தமிழ்நாடு…

ஏரோஸ்கேட்டோபால் தேசிய விளையாட்டு போட்டியில் 70 வீரர்கள், வீராங்கனைகள் தங்க பதக்கம் வென்று தமிழ்நாடு அணியினர் சாதனை திருச்சியில் பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு ஏரோஸ்கேட்டோபால் தேசிய விளையாட்டு போட்டியில் 70 வீரர்கள், வீராங்கனைகள் ஒட்டுமொத்த

தீயில் கருகி திருச்சியில் மூதாட்டி சாவு

திருச்சி என்.எஸ்.பி ரோடு சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது55 )இவரது தாயார் வள்ளியம்மை (வயது 83) இவர் திருச்சியில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது எதிர்பாராத விதமாக அவரது புடவையில்

பட்டதாரி வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை

திருச்சி காஜாமலை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (வயது 60)இவரது மகன் விக்னேஷ் (வயது 26 ) பட்டதாரியான இவர் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் மனவிரக்த்தியில் இருந்துள்ளார்.இந்நிலையில் நேற்று வீடடில் யாரும் இல்லாத பொழுது சேலையால்

டாஸ்மாக் அருகே மது குடித்த இரண்டு பேர் சாவு
போலீசார் விசாரணை – திருச்சியில் பரபரப்பு

திருச்சி காட்டூர் பாத்திமாபுரத்தைச் சேர்ந்தவர் மணி (வயது 56) இவர் சில நாட்களாக தனது குடும்பத்தை விட்டு தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். நேற்று அதிக அளவு மது குடித்துவிட்டு திருச்சி பாலக்கரை
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்