Browsing Category
செய்திகள்
பெனிட்ரான் விவசாய மண்ணில் கார்பனை மீட்டெடுக்க முயற்சிதன் மூலம் பூலோகத்தை பசுமையாக்க முயற்சிக்கிறது,
பெனிட்ரான் விவசாய மண்ணில் கார்பனை மீட்டெடுக்க முயற்சிதன் மூலம் பூலோகத்தை பசுமையாக்க முயற்சிக்கிறது,
பெனிட்ரான் பிராடக்ட்ஸ், மண் திருத்தம் மற்றும் சுற்றுச்சூழல் குறைப்பு அமைப்புகள் மூலமாக, பெனிட்ரான் விவசாய மண்ணில் கார்பனை மீட்டெடுக்க…
திருச்சி மாநகரம், கே கே நகர் குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் கிளமெண்ட் செல்வம் அவர்களின் 26…
திருச்சி மாநகரம், கே கே நகர் குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் கிளமெண்ட் செல்வம் அவர்களின் 26 ஆண்டு கால பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது
பாராட்டு விழாவில் சிறப்பு உதவி ஆய்வாளர் கேகே நகர் குற்றப்பிரிவு திருச்சி மாநகரம் கேகே நகர்…
திருச்சி இடமலைப்பட்டி கலைமகள் தொடக்கப்பள்ளி 71வது ஆண்டு விழா மற்றும் மாணவர் சேர்க்கை பேரணி…
திருச்சி இடமலைப்பட்டி கலைமகள் தொடக்கப்பள்ளி 71வது ஆண்டு விழா மற்றும் மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியை க.தனலெட்சுமி வரவேற்புரையாற்றினார்.
மணிகண்டம் வட்டார கல்வி அதிகாரி ரா.தமிழ்ச்செல்வன் தலைமை…
மணிகண்டம் வட்டார கல்வி அதிகாரி ரா.தமிழ்ச்செல்வன் தலைமை… திருச்சி காவேரி மருத்துவ மனையில் 12 வயது சிறுவனுக்கு ஏபிஒ இணக்கமற்ற சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை…
திருச்சி காவேரி மருத்துவ மனையில் 12 வயது சிறுவனுக்கு ஏபிஒ இணக்கமற்ற சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை
மரபணுக் கோளாறுகள் பிறப்பிலேயே சிறுநீரக இயல்பு பிறழ்வுகள் மற்றும் தன் எதிர்ப்பு நோய் ஆகியவை குழந்தைகள்…
நகையில் குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார்
நகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையென குற்றச்சாட்டு
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய விமானப் படை கமாண்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ராஜ்நாத் சிங் செல்லவிருந்த நிலையில், அவருக்கு தொற்று உறுதியானது.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு
இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில்,சார்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.
திருச்சி புனித வளனார் கல்லூரி காற்றாலை மின்சாரம் தயாரிப்பு
புனித வளனார் கல்லூரி பயன்பாட்டிற்கு என முதன் முதலாக சிறிய அளவிலான காற்றாலை மின்சாரம் தயாரிப்பு.
சுமை தூக்கும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் உண்ணாவிரதம்.
ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியுடன்,விஜே பயோடெக் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியுடன், கோவையை சேர்ந்த விஜே பயோடெக் நிறுவனம் கல்லூரி முதல்வர் முனைவர் தயாபரன் தலைமையில் விஜே பயோடெக் நிறுவனர் முனைவர் டாக்டர் விஜயகுமார் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
திருச்சி பிஷப்!-->!-->!-->!-->!-->…
திருச்சி பிஷப்!-->!-->!-->!-->!-->…